Just In
- 2 hrs ago சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- 5 hrs ago தென்னிந்தியாவின் அதிசயமான கர்நாடகாவில் இருக்கும் வித்யா சங்கர் கோவில்... இங்க உள்ள அதிசயம் என்ன தெரியுமா?
- 6 hrs ago 2 வாரத்திற்கும் மேலாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..
Don't Miss
- News ‛அரசியலை விட்டு போகிறேன்’.. சசிகலா காலில் விழுந்த எடப்பாடியின் போட்டோ காட்டி சவால்விடுத்த உதயநிதி
- Automobiles ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
- Sports இதுதான் தோனியின் பவர்.. பார்த்த உடன் மிரண்டு போன மும்பை லாபி.. சிஎஸ்கே மேட்ச்சில் என்ன நடந்தது?
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Technology 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
உங்க வீட்டுல கொரோனா நோயாளி இருக்காங்களா? அப்ப இத செய்யுங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..
வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, வீட்டில் உள்ளோர் நோயாளியைக் கவனித்துக் கொள்வதைத் தவிர, நோய்த்தொற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த இரண்டாம் அலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முந்தைய அலையை விட இரண்டாம் அலையில் கோவிட் தொற்று மிகவும் வேகமாக மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் ஆரம்ப காலத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது பரவும் கொரோனாவால் பலர் உயிரை இழக்கிறார்கள். அதோடு தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளதால், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்தே, கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்து வருகிறார்கள். இப்படி ஒருவரது வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, வீட்டில் உள்ளோர் நோயாளியைக் கவனித்துக் கொள்வதைத் தவிர, நோய்த்தொற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
MOST READ: இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!
அதற்கு ஒருசில பாதுகாப்பான விஷயங்களை வீட்டில் உள்ளோர் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். கீழே அதுப்போன்ற விஷயங்களின் பட்டியல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.