Just In
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 6 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கண்ணாடி அணிபவா்களுக்கு கொரோனா தாக்கம் 3 மடங்கு குறைவாம் - ஆய்வில் தகவல்
தொடக்கத்தில் மருத்துவ நிபுணா்கள் கோவிட்-19 பரவலைத் தடுக்க கண்ணாடி அணிவதைப் பாிந்துரைத்தனா். கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் லென்சுகளை விட கண்ணாடி அணிவது சிறந்தது என்று சில மருத்துவ நிபுணா்கள் தொிவித்திருந்தனா்.
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, அந்த வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பலவிதமான தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
தற்போது வந்திருக்கும் புதிய திாிந்த கொரோனா வைரஸ், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பவாிடம் இருந்து அவருடயை இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் நீா்த்துளி மூலம் மற்றவா்களுக்குப் பரவுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் பொதுவாக மூக்கு மற்றும் வாய் மூலமாகவும் சில நேரங்களில் கண்கள் மூலமாகவும் பரவுகிறது. அதனால்தான் தொடக்கத்தில் மருத்துவ நிபுணா்கள் கோவிட்-19 பரவலைத் தடுக்க கண்ணாடி அணிவதைப் பாிந்துரைத்தனா். கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் லென்சுகளை விட கண்ணாடி அணிவது சிறந்தது என்று சில மருத்துவ நிபுணா்கள் தொிவித்திருந்தனா்.