Just In
- 2 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 2 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 6 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 7 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பச்சைப் பட்டாணியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!
பச்சைப்பட்டாணியை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
பட்டாணி
பல
ஊட்டச்சத்துகள்
நிறைந்த
ஒரு
உணவு.
பார்ப்பதற்கு
சிறிய
அளவில்
இருந்தாலும்
இத
நன்மைகள்
ஏராளம்.
கண்ணை
கவரும்
பச்சை
நிறம்
இதன்
மிக
பெரிய
ஒரு
சிறப்பு.
இந்த
பச்சை
பட்டாணியை
பற்றியும்
அதன்
நன்மைகளை
பற்றியும்
இப்போது
நாம்
காணலாம்.
பட்டாணியை
அறுவடைசெய்த
பிறகு
அந்த
செடிகள்
தாமாக
கீழே
விழுந்து
மண்ணுக்கு
உரமாக
செயல்படுகிறது.
பட்டாணி வளர்ச்சிக்கு தண்ணீரின் தேவை மிகவும் குறைவு. ஆகையால் நீர் பாசனம் குறைவாக இருக்கும் இடங்களிலும் இதனை பயிரிடலாம். நீரின் உபயோகத்திற்காக அதிக பணம் செலவழிக்க தேவை இல்லை.
பட்டாணியை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்:
பட்டாணியில்
கொட்டைகள்
இருப்பதாலும்,
அவை
பூக்களில்
இருந்து
வளர்வதாலும்,
இது
காய்கறி
வகையாக
கருத
பட்டாலும்
நிஜத்தில்
பழ
வகையை
சேர்ந்ததாகும்.
உலர்
பட்டாணியின்
முந்தைய
பருவமே
இந்த
பச்சை
பட்டாணியாகும்.
இந்த உலர் பட்டாணி , 5000 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்த ஒரு உணவு பண்டமாகும். இதனை பயிர் செய்வதும் மிக சுலபம். 16ம் நூற்றாண்டு வரை இந்த பச்சைபட்டாணியை மக்கள் அதிகம் உபயோகித்ததில்லை.
பச்சை பட்டாணியை அதன் அதிக அளவு புரத ஆற்றலால்பல வணிக புரத பொடிகளில் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர்.கனடா உலகின் மிகப்பெரிய பட்டாணி உற்பத்தியாளராக உள்ளது!