Latest Updates
-
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
தமிழ்நாட்டில் இந்த 3 இடத்திற்குள் இந்தியர்களே நுழைய முடியாதாம் - எந்தெந்த இடங்கள் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா?
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆயுர்வேத முறைகள்!
இன்று முப்பது வயதை தாண்டும் போதே நம்மில் பலருக்கு அன்றாட வாழ்வியல் முறையில் ஒன்றிப் போகும் வகையில் உடலில் ஒட்டிக் கொள்ளும் ஒன்றாக இருக்கிறது இரத்த சர்க்கரை பிரச்சனை.
ஆம், முன்னர் பரம்பரை வியாதி என கூறப்பட்டு வந்த நீரிழிவு எல்லா வீட்டிலும் நுழைந்துவிட்டது. இரத்த சர்க்கரையை நமது உணவு பழக்கத்திலேயே கட்டுப்படுத்தலாம். ஆனால், இதை எந்த மருத்துவரும் கூறுவது இல்லை.

ஆயுர்வேத முறை #1
நாவல் பழம், பாவக்காய், அவரை பிஞ்சு இவைகளை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும்.

ஆயுர்வேத முறை #2
பாலில் மஞ்சள் மற்றும் அம்லா பவுடர் சேர்த்து கலந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

ஆயுர்வேத முறை #3
அத்திப்பாலை வெண்ணை கலந்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.

ஆயுர்வேத முறை #4
தினமும் ஐந்து ஆவாரம்பூ சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

ஆயுர்வேத முறை #5
இரத்த சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், கோவை பழம் சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு கோவை பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.

ஆயுர்வேத முறை #5
கொன்றை பூவை அரைத்து, மோரில் கலந்து குடித்து வந்தால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த நன்மை அளிக்கும்.



Click it and Unblock the Notifications