Latest Updates
-
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் விசித்திரமான 5 அறிகுறிகளை பட்டியலிட்ட இதய நோய் நிபுணர்! -
வெயில் கொடுமையா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லென்று மாறும்! -
தேர்தலும், அரசியல் கட்சிகளும் இல்லாத அதிசய நாடுகள் - இந்த நாடுகளில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை தெரியுமா? -
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை -
ஒரே நாளில் உருவாகும் இரட்டை துவித்வாதச யோகம்: மே 11-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்... -
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆயுர்வேத முறைகள்!
இன்று முப்பது வயதை தாண்டும் போதே நம்மில் பலருக்கு அன்றாட வாழ்வியல் முறையில் ஒன்றிப் போகும் வகையில் உடலில் ஒட்டிக் கொள்ளும் ஒன்றாக இருக்கிறது இரத்த சர்க்கரை பிரச்சனை.
ஆம், முன்னர் பரம்பரை வியாதி என கூறப்பட்டு வந்த நீரிழிவு எல்லா வீட்டிலும் நுழைந்துவிட்டது. இரத்த சர்க்கரையை நமது உணவு பழக்கத்திலேயே கட்டுப்படுத்தலாம். ஆனால், இதை எந்த மருத்துவரும் கூறுவது இல்லை.

ஆயுர்வேத முறை #1
நாவல் பழம், பாவக்காய், அவரை பிஞ்சு இவைகளை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும்.

ஆயுர்வேத முறை #2
பாலில் மஞ்சள் மற்றும் அம்லா பவுடர் சேர்த்து கலந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

ஆயுர்வேத முறை #3
அத்திப்பாலை வெண்ணை கலந்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.

ஆயுர்வேத முறை #4
தினமும் ஐந்து ஆவாரம்பூ சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

ஆயுர்வேத முறை #5
இரத்த சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், கோவை பழம் சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு கோவை பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.

ஆயுர்வேத முறை #5
கொன்றை பூவை அரைத்து, மோரில் கலந்து குடித்து வந்தால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த நன்மை அளிக்கும்.



Click it and Unblock the Notifications