Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆயுர்வேத முறைகள்!
இன்று முப்பது வயதை தாண்டும் போதே நம்மில் பலருக்கு அன்றாட வாழ்வியல் முறையில் ஒன்றிப் போகும் வகையில் உடலில் ஒட்டிக் கொள்ளும் ஒன்றாக இருக்கிறது இரத்த சர்க்கரை பிரச்சனை.
ஆம், முன்னர் பரம்பரை வியாதி என கூறப்பட்டு வந்த நீரிழிவு எல்லா வீட்டிலும் நுழைந்துவிட்டது. இரத்த சர்க்கரையை நமது உணவு பழக்கத்திலேயே கட்டுப்படுத்தலாம். ஆனால், இதை எந்த மருத்துவரும் கூறுவது இல்லை.

ஆயுர்வேத முறை #1
நாவல் பழம், பாவக்காய், அவரை பிஞ்சு இவைகளை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும்.

ஆயுர்வேத முறை #2
பாலில் மஞ்சள் மற்றும் அம்லா பவுடர் சேர்த்து கலந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

ஆயுர்வேத முறை #3
அத்திப்பாலை வெண்ணை கலந்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.

ஆயுர்வேத முறை #4
தினமும் ஐந்து ஆவாரம்பூ சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

ஆயுர்வேத முறை #5
இரத்த சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், கோவை பழம் சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு கோவை பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.

ஆயுர்வேத முறை #5
கொன்றை பூவை அரைத்து, மோரில் கலந்து குடித்து வந்தால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த நன்மை அளிக்கும்.



Click it and Unblock the Notifications











