Latest Updates
-
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்!
நீரிழிவும் அல்சீமர் நோய் பாதிப்பும்... !

நரம்பு மண்டல பாதிப்பு
சர்க்கரை நோயாளிகளை அதிகமாக தாக்குவது நரம்பு மண்டல பாதிப்புகளும், இரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளே ஆகும். இவையே, பல பிரச்சினைகளான பாதப்புண்கள், கண் பாதிப்புகள், மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு அடிப்படையாகவும் அமைந்து விடுகின்றது.
நாம் உண்ணும் உணவில் இருந்து ரத்தத்திற்கு தேவையான சரியான அளவு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டால் அதற்கு தேவையான அளவு இன்சுலினை கணையம் சுரக்கிறது. இந்த அளவுகளில் மாறுபாடு ஏற்படும் போதுதான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
எனவே அதிக அளவு இன்சுலின் சுரப்பவர்களையும், குறைந்த அளவு இன்சுலின் சுரப்பவர்களையும் வைத்து அவர்களின் மூளை நரம்புகளை ஆய்வு மேற்கொண்டதில் நீழிரிவு நோய்க்கும் அல்சீமர் குறைபாட்டிற்கும் தொடர்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதன் மூலம் அல்சீமர் நோயை குணப்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்சீமரை தடுக்கும் காபி
காபியை தொடர்ந்து குடித்து ரத்த அளவை மேம்படுத்தி அல்சீமர் நோயை தவிர்க்கலாம் என தெற்கு ப்ளோரிடா பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கு காபியில் உள்ள மர்ம கூட்டுப் பொருள் நாம் குடிக்கும் பானத்தில் உள்ள காபினுடன் செயல்பட்டு அல்சீமர் நோயை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காபியில் உள்ள காபின் என்ற ரசாயனப் பொருள் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது ஆகும். காபி குடிப்பது மட்டும் அல்லாமல் அன்றாட நடைமுறை வாழ்க்கை மற்றும் மூளைச் செயல்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாகவும் அல்சீமர் நோயை தவிர்க்க முடியும். என ஆய்வாளர் காரி அரேன்டஷ் தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications