Just In
- 44 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நீரிழிவும் அல்சீமர் நோய் பாதிப்பும்... !
நரம்பு மண்டல பாதிப்பு
சர்க்கரை நோயாளிகளை அதிகமாக தாக்குவது நரம்பு மண்டல பாதிப்புகளும், இரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளே ஆகும். இவையே, பல பிரச்சினைகளான பாதப்புண்கள், கண் பாதிப்புகள், மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு அடிப்படையாகவும் அமைந்து விடுகின்றது.
நாம் உண்ணும் உணவில் இருந்து ரத்தத்திற்கு தேவையான சரியான அளவு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டால் அதற்கு தேவையான அளவு இன்சுலினை கணையம் சுரக்கிறது. இந்த அளவுகளில் மாறுபாடு ஏற்படும் போதுதான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
எனவே அதிக அளவு இன்சுலின் சுரப்பவர்களையும், குறைந்த அளவு இன்சுலின் சுரப்பவர்களையும் வைத்து அவர்களின் மூளை நரம்புகளை ஆய்வு மேற்கொண்டதில் நீழிரிவு நோய்க்கும் அல்சீமர் குறைபாட்டிற்கும் தொடர்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதன் மூலம் அல்சீமர் நோயை குணப்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்சீமரை தடுக்கும் காபி
காபியை தொடர்ந்து குடித்து ரத்த அளவை மேம்படுத்தி அல்சீமர் நோயை தவிர்க்கலாம் என தெற்கு ப்ளோரிடா பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கு காபியில் உள்ள மர்ம கூட்டுப் பொருள் நாம் குடிக்கும் பானத்தில் உள்ள காபினுடன் செயல்பட்டு அல்சீமர் நோயை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காபியில் உள்ள காபின் என்ற ரசாயனப் பொருள் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது ஆகும். காபி குடிப்பது மட்டும் அல்லாமல் அன்றாட நடைமுறை வாழ்க்கை மற்றும் மூளைச் செயல்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாகவும் அல்சீமர் நோயை தவிர்க்க முடியும். என ஆய்வாளர் காரி அரேன்டஷ் தெரிவித்துள்ளார்.