Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தக்காளி எந்தவகையான புற்று நோயை தடுக்கிறது என உங்களுக்கு தெரியுமா?
புற்றுநோய் சிகிச்சையில் தக்காளியின் பயன்பாடு குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
வயிற்றில் கேன்சர் வளர்ச்சியை அதிகமாக்கும் உருவாக்கும் வீரியமிக்க குரோமோசோம்களை தக்காளி கட்டுப்படுத்தும் என புதிய ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு முழு தக்காளியில் உள்ள அனைத்து சத்துக்களையும் வைத்து எப்படி கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பது என ஆய்வுகள் செய்துவருகின்றனர்.

இத்தாலி ஆராய்ச்சி மையம்
தக்காளியில் உள்ள லிகோபீனைப் போன்ற குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டுமல்லாமல், முழு தக்காளி வயிற்று கேன்சருக்காக பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று இத்தாலியில் Mercogliano (CROM) என்னும் ஆன்காலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் டேனியல் பாரோன் தெரிவித்துள்ளார்.

சான் மர்சனோ மற்றும் கார்பரினோ
ஆய்வின் படி, சான் மர்சனோ மற்றும் கார்பரினோ வகை தக்காளிகளின் சாறு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தியது. முழு தக்காளி சாறுகள் மூலம் சிகிச்சை செய்யப்படும்போது, சில இடையூறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புற்றுநோய் அழிவு
உயிரணுச் சுழற்சியை ரெட்டினோபிளாஸ்டோமா குடும்ப புரதங்கள் மற்றும் குறிப்பிட்ட உயிரணுக் குறைபாடுகள் ஆகியவற்றின் மூலம் சரிசெய்ய முடிந்தது. இறுதியாக புற்றுநோய் உயிரணுவை அப்போப்டொசிஸ் மூலம் அழிக்க முடிந்தது.
தக்காளியில் உள்ள சத்துக்களை புற்றுநோய் சிகிச்சைக்காக மட்டுமின்றி புற்றுநோய் வராமல் தடுக்கவும் பயன்படுத்தலாம் என இத்தாலி ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
இதனை சில பொருட்களுடன் சேர்த்து உண்ணும் போது இது வேறு சில விளைவுகளை ஏற்படுத்தலாம் என கூறுகின்றனர்.

4 ஆவது இடம்
உலகளாவிய ரீதியில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் இரைப்பை புற்றுநோயானது 4 வது இடத்தில் உள்ளது. அதன் காரணங்கள் மரபணு, ஹெலிகோபாக்டிக்கர் பைலோரி தொற்று மற்றும் உணவு உண்ணும் உணவு வகைகள் போன்றவையாகும்.



Click it and Unblock the Notifications











