Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
வாரமொருமுறை எண்ணெய் குளியல் எடுத்தால் இந்த நோய்கள் குணமாகும் !!
உடல் ஆரோக்கியமாக இருக்க எண்ணெய் குளியலை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் அதன் அவசியம் என்பதை இக்கட்டுரையுல் காணலாம்.
நமது இந்த வாழ்வியல் போக்கில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம். அதில் ஒன்றை மறந்துதான் எண்ணெய் குளியல் வாரம் தவறாமல் எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டால் ஆயுள் விருத்தியாகும். உடல் சூடு தணீயும் அதோடு உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மைகளை அள்ளித் தருகிறது..

புவி வெப்பமயமாதல், அதிவேக வாழ்க்கை முறை எனப் பல்வேறு காரணங்களால், நம்மில் பலருக்கு பித்தமும், உடல் சூடும் அதிகரித்தே இருக்கின்றன. இதற்கு, முறையான எண்ணெய்க் குளியல் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம். அதனை பயன்படுத்தும் முறை.

எவ்வாறு குளிக்க வேண்டும்?
நல்லெண்ணெயோடு பூண்டு, சிகப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, சீரகம் உடையும் பதத்தில் இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டியது.
இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. இதனை மொத்தமாய் காய்ச்சி வைத்தும் பயன்படுத்தலாம்.
சைனஸ் சார்ந்த தொல்லை இருப்பின் இதை உடல் முழுதும் தேய்த்து, தலையில் மிகக் குறைந்த அளவில் இட்டுக்கொள்ளலாம்.

எவ்வாறு குளிக்க வேண்டும்?
10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறிய பின், குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்கு சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தினால் நன்மை.

நல்லென்ணெயில் குளிப்பதால் நன்மைகள் :
மூட்டு வலி உடல் வலிக்கு நல்லெண்ணெயை மிதமான சூட்டில் தினமும் தடவி வர இழந்த நீர் மற்றும் எண்ணெய்ப் பற்றை மூட்டுக்களில் சேர்த்து வலி குறையவும், மூட்டுக்கள் பலப்படவும் உதவும்.

நல்லெண்ணெயில் குளிப்பதால் நன்மைகள் :
உடல் சூடு தணியும் , உடல் சோர்வு, உடல் வலி நீங்கும் , நல்ல தூக்கம் தரும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் பிரச்சனை மறையும்.

நல்லெண்ணெயில் குளிப்பதால் நன்மைகள் :
சருமம், கூந்தல் செழிக்கும். நரம்புகள் ஊட்டம் பெறும். இதனால் நரம்பு சமபந்தப்பட்ட நோய்கள் உண்டாகாது. முக்கியமாக மூளை அமைதி பெறும்.

விளக்கெண்ணெயை உபயோகிப்பதால் நன்மைகள் :
அடி வயிறு (கர்ப்பப்பை, கீழ்க்குடல் மூலம்/மலச்சிக்கல்) சார்ந்த பிரச்சனைகளுக்கு தமிழ் மருத்துவம் விளக்கெண்ணெய் சார்ந்த மருந்துகளையே பரிந்துரைக்கிறது.



Click it and Unblock the Notifications











