Latest Updates
-
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க..
தலைவலி, காய்ச்சல் மாதிரியான் பிரச்சனைகளுக்கு எந்த ஹெர்பல் சரியான சாய்ஸ் தெரியுமா?
தலைவலி, காய்ச்ச, ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மாதிரியான மூலிகைகள் பயன்படுத்தினால் பலன் தெரியும் என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
நிறைய மூலிகைகள் இதற்குதான் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் பயன்படுத்துகிறோம். இதனால் அவற்றின் பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடுகின்றன.

மூலிகைகளின் பலன்கள் மதிப்பற்றது. குறிப்பாக சாதரணமாக இருமல் காய்ச்சல் தலைவலிக்கு உடனே வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை மிகச் சாதரணமாக கிடைக்கும் மூலிகைகளே அருமையாக செயல்புரியும்.
எந்த மாதிரியான மூலிகைகள் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் இங்கே.

லாவெண்டர் :
லாவெண்டர் அருமையான மூலிகை. இதன் இதழ்களை தட்டி பின் சுடு நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, மூக்கடைப்பு விலகும் என்று லண்டனில் புகழ் பெற்ற ஆர்கானிக் ஃபார்மஸியை உருவாக்கிய மார்கோ மரோன் கூறியுள்ளார்.

எலுமிச்சை இலை :
எலுமிச்சை இலையை சரும அலர்ஜிக்கு அருமையான மருந்தாகும். வண்டு போன்ற பூச்சிக் கடிக்கு எலுமிச்சை இலையை பறித்து தடவினால் வீக்கம் குறையும். விஷத்தன்மை முறியும்.

பார்ஸ்லி :
பார்ஸ்லி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். செல்களுக்கு ஊக்கம் தரும். வெறும் வாயில் மெல்வதால் வாய் துர் நாற்றத்தை போக்கலாம்.

ரோஸ்மெரி :
ரோஸ்மெரி யில் தேநீர் தயாரித்து குடிப்பதால் பருவ நிலை மாற்றம் காரணமாக வரும் நோய்களை தடுக்கலாம். குணப்படுத்தவும் முடியும். குளிர்காலத்தில் உண்டாகுகம் நோய்களை குணப்படுத்தும்.

கற்றாழை :
கற்றாழையிலுள்ள சதைபகுதியை சாதரணமாக கழுவி உண்பதால் அல்சர் அதிகமாகும். அதனை பலமுறை குறிப்பாக 7 முறையாவது கழுவிய பின் அதனை உண்டால் அல்சர் குணமாகும். வயிற்றுப் புண்களை ஆற்றும். பாதிப்படைந்த சரும செல்களை சீராக்கும்.

கற்பூர வல்லி :
மிகச் சிறந்த நிவாரணி. இதனை அப்படிய் மென்று சாபிடுவதால் கபம் கரையும். இல்லையென்ராலும் இதனைக் கொண்டு தே நீர் தயாரித்து குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications