Just In
- 10 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
- 11 hrs ago புகைப்பிடிப்பவர்களுக்கு முடி இளம் வயதிலேயே நரைக்குமா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
- 12 hrs ago உங்க முகம் பொலிவிழந்து டல்லா இருக்கா? அப்ப வார இறுதியில் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 13 hrs ago இந்தியாவில் நிகழும் 80% மரணங்களுக்கு இந்த 5 நோய்கள்தான் காரணமாம்... இவற்றை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
Don't Miss
- News பாஜக அஸ்திவாரத்தையே ஆட்டிடாங்களே.. பல லட்சம் கணக்கில் திரண்ட ராஜபுத்திரர்கள்.. உ.பி, குஜராத்தில் அடி
- Finance புதிதாகப் பிறந்த குழந்தையின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் 7 வழிகள்..இதை நோட் பண்ணுங்க!
- Sports MI vs CSK : தோல்வியடைந்த அந்த நொடி.. வான்கடே மைதானத்தில் எழுந்த கோஷம்.. மிரண்டுபோன மும்பை நிர்வாகம்!
- Technology சுந்தர் பிச்சைக்கு சுத்தி போடுங்கப்பா.. Google-ன் இந்த கட்டண சேவை இனிமேல் FREE.. சும்மா கிளிக் பண்ணா போதும்!
- Automobiles வான்வழியை மூடிய 3 உலக நாடுகள்! நேற்று உலகத்தையே பரபரப்பாக சம்பவம் என்ன தெரியுமா?
- Movies Actor Pugazh: தினமும் 50 பேருக்கு.. பாலா வழியில் உதவிகளை முன்னெடுக்கும் புகழ்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
இந்த இலையை நீரில் போட்டு வைத்தால் நடக்கும் மாயம் என்ன? இந்த அரிய இலையின் நன்மைகளை தெரிஞ்சுகோங்க!!
கட்டுகொடி எனப்படும் அரிய வகை இலையின் மருத்துவ நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
தற்காலத்தில், மேலை மருத்துவத்தின் பக்க விளைவுகளுக்கு அஞ்சி, நிறைய பேர் பாரம்பரிய வைத்திய முறைகளைத் தேடி வருகிறார்கள். மேலை மருத்துவர்களின் முன் எந்தக் கேள்வியும் கேட்க முடியாத நிலையில், மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்டுக்கொள்ளும் நிலையில் இருந்தவர்கள், பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஏராளம் சந்தேகம் அடைந்து, இந்த மூலிகை இந்த வியாதியை குணப்படுத்துமா, இதை ஏன் இப்படி சாப்பிட வேண்டும், ஏன் அதோடு கலந்து சாப்பிட்டால் என்ன, என்பது போன்ற ஏராளமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, இருப்பார்கள்.
இதற்கு பொதுவான ஒரு காரணம், எளிமையான மூலிகைகளும் அதைவிட எளிமையான தோற்றம் கொண்ட வைத்தியர்களுமே! அதன் காரணமாக, தங்கள் நெடுநாள் வியாதி தீருமா, என்ற அச்சமும் அது இவர்களால் முடியுமா, என்ற அவநம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சில வைத்தியர்கள் அவர்களின் சந்தேகங்களுக்கு பொறுமையுடன் விளக்கம் சொன்னாலும், மற்ற சில வைத்தியர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கொஞ்சம் கட்டுக்கொடி இலைகளை அவர்களிடம் கொடுத்து, இதைத் தண்ணீரில் சற்று நேரம் ஊற வையுங்கள் என்று மட்டும் அவர்களிடம் கூறுவார்கள்.
எதற்கு அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? கட்டுக்கொடி இலைகளை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்? ஊற வைத்து என்ன செய்ய வேண்டும்? நமக்கும் இது போல பல சந்தேகங்கள் தோன்றலாம், விளக்கம் பெற, தொடர்ந்து படிப்போம், வாருங்கள்.