For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இலையை நீரில் போட்டு வைத்தால் நடக்கும் மாயம் என்ன? இந்த அரிய இலையின் நன்மைகளை தெரிஞ்சுகோங்க!!

கட்டுகொடி எனப்படும் அரிய வகை இலையின் மருத்துவ நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

தற்காலத்தில், மேலை மருத்துவத்தின் பக்க விளைவுகளுக்கு அஞ்சி, நிறைய பேர் பாரம்பரிய வைத்திய முறைகளைத் தேடி வருகிறார்கள். மேலை மருத்துவர்களின் முன் எந்தக் கேள்வியும் கேட்க முடியாத நிலையில், மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்டுக்கொள்ளும் நிலையில் இருந்தவர்கள், பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஏராளம் சந்தேகம் அடைந்து, இந்த மூலிகை இந்த வியாதியை குணப்படுத்துமா, இதை ஏன் இப்படி சாப்பிட வேண்டும், ஏன் அதோடு கலந்து சாப்பிட்டால் என்ன, என்பது போன்ற ஏராளமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, இருப்பார்கள்.

இதற்கு பொதுவான ஒரு காரணம், எளிமையான மூலிகைகளும் அதைவிட எளிமையான தோற்றம் கொண்ட வைத்தியர்களுமே! அதன் காரணமாக, தங்கள் நெடுநாள் வியாதி தீருமா, என்ற அச்சமும் அது இவர்களால் முடியுமா, என்ற அவநம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சில வைத்தியர்கள் அவர்களின் சந்தேகங்களுக்கு பொறுமையுடன் விளக்கம் சொன்னாலும், மற்ற சில வைத்தியர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கொஞ்சம் கட்டுக்கொடி இலைகளை அவர்களிடம் கொடுத்து, இதைத் தண்ணீரில் சற்று நேரம் ஊற வையுங்கள் என்று மட்டும் அவர்களிடம் கூறுவார்கள்.

எதற்கு அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? கட்டுக்கொடி இலைகளை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்? ஊற வைத்து என்ன செய்ய வேண்டும்? நமக்கும் இது போல பல சந்தேகங்கள் தோன்றலாம், விளக்கம் பெற, தொடர்ந்து படிப்போம், வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising benefits of Cocculus Hirsutus Diels- A magical herb

Surprising benefits of Cocculus Hirsutus Diels- A magical herb
Story first published: Thursday, December 14, 2017, 15:43 [IST]
Desktop Bottom Promotion