Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஆர்கானிக் உணவுகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !!
ஆர்கானிக் உணவுகள் பற்றி இப்போது மக்களிடையே மிகப்பெரிய தாக்கம் உள்ளது. உண்மையில் கடைகளில் நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் ஆர்கானிக் வகை சேர்ந்ததா என சோதித்து பின் வாங்குவது முக்கியம்.
உயிரினங்களுக்கு வாழ்வாதாரமே உணவுதான். அதிக லாபத்துக்கு பேராசைப்பட்டு விளைச்சல் நிலத்தை பாழ்படுத்தினோம்.
அடுத்து பெரிய அளவில் மகசூல் கிடைக்க வேண்டுமென ஆபத்தான ரசாயன உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதை, காய்கள் ஆகிய்வற்றை அறுவடை செய்தோம். விளைவு பல புது நோய்களையும் அறுவ்டை செய்து கொண்டிருக்கிறோம்.

இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு அதனால் வந்த புரட்சிதான் ஆர்கானிக் உணவுகள். அதனைப் பற்றி விரிவாக காண்போம்.

ஆர்கானிக் உணவுகள் என்றால் என்ன?
ஆர்கானிக் உணவுகள் செயற்கை சேர்க்கைகள் சேர்க்கப்படாதவை. அதுமட்டுமல்ல ஆரோக்கியமான மண் வளத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்படுபவை.

இயற்கை முறையில் :
பூச்சிக்கொல்லி மருந்து ரசாயம உரங்கள், மரபணு மாற்றிய விதைகள் , கதிர்வீச்சு ஆகிய எதுவும் இல்லாமல் இயற்கை முறையில் ப்யிரிடப்படுகின்றன.
இதனால் இவை நல்ல ஆரோக்கியமான ரசாயானம் கலக்காத காய்கறி, பழங்களை தருகின்றன.

விஷமில்லா முட்டைகள் :
அதுமட்டுமல்ல கோழி முட்டை, மாட்டுப் பால், இறைச்சி ஆகியவ்ற்றில் ஆன்டிபயாடிக்கோ , வளர்ச்சி ஹார்மோனோ ஊசி மூலம் செலுத்தப்படுவதில்லை.

ஆர்கானிக் நன்மைகள் :
இவ்வாறு கடுமையான வழிமுறைகளை பின்பற்றி, உற்பத்தி செய்யப்படும் இந்த காய்கறி மற்றும் பழங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிக நன்மையான ஆரோக்கியமான சூழ் நிலையை ஏற்படுத்தி தருகிறது.

உணவு அலர்ஜி :
சாதரண விளைச்சலால் நமக்கு பலவித வயிற்று உபாதைகள் வரலாம். ரசாயன உரங்கள் நமது உறுப்பு, மரபணுக்களை பாதிக்கின்றன. ஆனால் இந்த ஆர்கானிக் விளைச்சலால் எந்த வித பாதிப்பும் உணவு அலர்ஜியும் உண்டாகாது.

ஆபத்தில்லா வருங்காலம் :
ஆர்கானிக் உணவுகள் சற்று விலை கூடுதல் என்றால் உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து இல்லை.
ஆகவே பணத்தை பார்க்காமல் நமது குழந்தை மற்றும் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி கொடுப்பது நமது கடமை.



Click it and Unblock the Notifications











