Just In
- 28 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
உங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...!
கொரோனா என்ற கொடிய வைரஸுக்கு சரியான தீர்வு இல்லாததால், பெரும்பாலான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் சுகாதார கூடுதல் மருந்துகளுக்கு செல்கின்றனர்.
மிக மோசமான தொற்றுநோயான கோவிட் -19 என்கிற கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் தன்னுடைய தாக்கத்தை காட்டி வரும் கொரோனா, மக்களின் வாழ்க்கையின் இயக்கவியலை மாற்றியுள்ளது. உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையால், கொரோனா வைரஸ் மனிதகுல வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்வது இது மிகவும் அவசியமானது.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு விதித்துள்ளன. இந்த நீடித்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், மக்களின் உடல் செயல்பாடுகள் குறைந்து, எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளுக்காக நீங்கள் வெளியே செல்ல நினைப்பது ஒரு தொலைதூர கனவு போல் தெரிகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் உங்கள் உடல் எடையை கணிசமாக குறைக்க ஒரு எளிமையான வழியை இக்கட்டுரையில் காணலாம்.