For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டே வாரத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வேண்டுமா? அப்ப இத படிங்க...

By Maha
|

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பரு மட்டுமின்றி, அது விட்டுச் செல்லும் தழும்புகளும் தான் காரணம். பருக்கள் மட்டும் சருமத்தில் தழும்புகளை ஏற்படுத்துவதில்லை, வெட்டுக் காயங்கள், சிறு கீறல்களும் விரைவில் நீங்கா தழும்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் சருமத்தில் தழும்புகள் வந்தால், அது அவ்வளவு எளிதில் போகாது.

ஆகவே நாம் கடைகளில் விற்கப்படும் தழும்புகளை மறைக்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் அதனால் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. ஆனால் இயற்கை வழிகளைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் தழும்புகளை நீக்கலாம்.

மேலும் தற்போது பலரும் இயற்கை வழிகளையே நாடுவதால், தமிழ் போல்ட் ஸ்கை சரும அழகைக் கெடுக்கும் தழும்புகளைப் போக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சில க்ரீம்களைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அந்த இயற்கை க்ரீம்களைப் பயன்படுத்தி வந்தால், சீக்கிரம் முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Creams To Remove Face Marks In Just 2 Weeks

These home made creams remove all marks of acne, pimples, burns, cuts on your face. Use these creams for less than 2 weeks and get a clear skin. Read on to know more...
Story first published: Wednesday, January 6, 2016, 11:05 [IST]
Desktop Bottom Promotion