Just In
- 18 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தரமணி படத்துல நீங்க இதெல்லாம் கவனிச்சீங்களா?
தரமணி படத்தின் மூலம் நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய உறவு மேம்பட உதவும் விஷயங்கள்!
பெண்கள் கடல் கடந்து சாதித்தாலும், அவள் வேறு வீட்டின் மகளாக, பெண்ணாக, மனைவியாக இருந்தால் மட்டுமே பாராட்டும் நமது வாய், அதுவே நமது வீட்டு பெண் என்றால், அவளது கனவுகளுக்கு பூட்டை போட்டு விடும். இதற்கு ஆண்கள் பயன்படுத்தும் பூட்டு பாசம், அக்கறை, பாதுகாப்பு போன்றவை.
மிரட்டினால் தானே மேலும் அடம்பிடிப்பாள், அரவணைத்தால் அடங்கி தானே போவாள் என்ற மனோபாவமும் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் எங்கும் ஒரு தவறுக்கு ஆணுக்கு ஒரு தண்டனை, பெண்ணுக்கு ஒரு தண்டனை என்ற பார்வையோ, பாகுபாடோ இல்லை.
ஆனால், உலகின் எல்லா சமூகங்களும், வாழ்வியலில் நடக்கும் பல சம்பவங்கள், நிகழ்வுகளில் ஆண், பெண் ஈடுபடும் போது வெவ்வேறு விதமான பார்வைகளை வெளிப்படுத்தி பெண்களை தண்டிக்கிறது.
இதை பெண்களும் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் ஏற்றுக் கொண்டு வந்தள்ளது என்பது தான் வியப்பளிக்கிறது.
அக்கறை, பாசம், பாதுகாப்பு என்ற பெயரில், கணவன், காதலன், அப்பா என்ற உறவு மூலமாக இத்தனை ஆண்டுகள் பெண்களை அடிமைப்படுத்தி வந்த விதத்தை தோலுரித்துக் காட்டியுள்ள ப(பா)டம் தான் தரமணி!