Just In
- 24 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 திருமண ஒழுக்க நெறிகள்
திருமண காலம் வந்து விட்டது... இனி குதூகலத்திற்கும் மகிழ்ச்சிக்கும், ஆட்டத்திற்கும் பாட்டத்திற்கும் அளவே கிடையாது. நாம் அனைவரும் அதில் மூழ்கி களிப்படைவோம். ஆனால் ஒருவரின் திருமண விழாவிற்கு செல்கையில் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஒழுக்க நெறிகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
திருமணம் என்றாலே அனைவரும் குஷியாகி விடுவார்கள். திருமண விழா என்றாலே வகை வகையான உணவுகளுக்கும் கேளிக்கைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த நிகழ்வின் போது சொந்த பந்தங்கள் குடும்பம் குடும்பமாக இருப்பார்கள். கிட்டத்தட்ட மிகப்பெரிய குடும்ப சுற்றுலா போலத் தான் காட்சியளிக்கும். ஆனால் ஒரு குடும்பத்துக்கு மட்டும் அப்படி இருக்காது - அது தான் விழாவை நடத்தும் குடும்பத்திற்கு! அதனால் அவர்களுக்கு அதிக தொந்தரவு கொடுக்காதவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு கீழ் கூறியவற்றை கடைபிடியுங்கள் நண்பர்களே!