For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணவக்கொலைகளுக்கு முடிவு சொல்லும் மழை மாமன் கதை!

ஆணவக்கொலைகளுக்கு எதிராக ஒரு காதல் ஜோடியின் முடிவு.

|

மழையை ரொம்ப பிடிக்கும் அவனுக்கு, மழைக்கும் அவனைப்பிடிக்கும். ஊரில் உள்ள இரண்டு கால் மிருகங்களுக்கு தெரியாமல் சேமித்த காதல் அது. "ஏட்டி...மழ இங்கன வாடி".... என்று ரகசியமாய் அழைக்கும் போதே மழைக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.

'ஊரான் பாத்துருவான் மாமா....' என்று தலையை சொரிந்து கொண்டும் கட்டியிருக்கும் தாவணியை இழுத்துக்கொண்டும் சிணுங்குவாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: love romance
English summary

Real Love Story

lovers decision against honor killing
Story first published: Tuesday, August 1, 2017, 17:12 [IST]
Desktop Bottom Promotion