For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

9 மாதங்கள் கடத்தி வைத்து, கற்பழிக்கப்பட்ட பின் மீண்டு வந்து சாதித்த எலிசபெத் ஸ்மார்ட்!

|

இச்சை எனும் உணர்வு எட்டிப்பார்க்கும் போது, மனிதர்களுக்குள் இருக்கும் மனிதம், ஈரம், கனிவு, மனிதாபிமானம், கருணை போன்ற அனைத்து நல்ல குணங்களும் இறந்துவிடுகின்றன. இச்சை உணர்வின் வெளிப்பாட்டின் உச்சமாக கற்பழிக்கவும் மனிதர்களை தூண்டுகிறது.

கற்பழிப்பு என்பது மரணத்தையும் விட கொடுமையான செயல். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே விலைமதிப்பற்றதாகவும், ஆண்களுக்கு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்ற இலைமறைகாயான சமூக நிலையின் காரணத்தால், பெண்களை பழிவாங்க ஆண்கள் கற்பழிக்க துணிவது சாதாரணம் ஆகிவிட்டது.

கற்பழிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்கள் வாழ்க்கையை மண்ணுக்கும், தீக்கும் இரையாக்கி மடிந்துள்ளனர். ஆனால், சிலர் மட்டுமே ஃபீனிக்ஸ் போல மீண்டும் புதியதாய் பிறந்து வானத்தை தொட்டு சாதித்துள்ளனர். அப்படிப்பட்ட சாதனை பெண் தான் இந்த எலிசபெத் ஸ்மார்ட்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Survival Story of Elizabeth Smart

She Was Raped And Kidnapped For Nine Months..., what happned to her in that period was too horrible.
Desktop Bottom Promotion