Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆண் தோழர்களிடம் பெண்கள் கூற விரும்பி, கூறாமல் மறைக்கும் விஷயங்கள்!!!
ஆண் தோழனால் தன் நண்பன் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்க முடியும். ஆனால், ஓர் பெண் தோழியால் மட்டுமே சோகத்தை பாதியாக குறைக்க முடியும். பெண் தோழியால் மட்டுமே சில கிறுக்குத்தனமான செயல்களில் ஈடுபட முடியும். மற்றும் அந்த கிறுக்குத்தனமான செயல்களை பெண் தோழி செய்யும் போது மட்டும் தான் ஆண் தோழனால் பொறுத்துக்கொள்ள முடியும்.
காதலி, தங்கை, அக்கா போன்றவர்களுடன் ஏற்படும் காதலுக்கும், ஓர் பெண் தோழி மீது ஏற்படக்கூடிய காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இது, ஓர் நல்ல பெண் தோழியுடன் நட்பு பாராட்டும் ஆண்களுக்கு மட்டுமே தெரியும். இவர்களுக்கு மத்தியில் இரகசியங்கள் கூட பாதுகாக்கப்படும்......

குடும்பத்தை விட பெரியதாய்
நீ என் குடும்பத்தில் ஒருவனாக இல்லை எனிலும் கூட, என் வாழ்க்கையில் அதை விட முக்கியமான நபராக நீ இருக்கிறாய்.

தவறு நடக்கும் போது
நான் ஏதேனும் தவறு செய்துவிட்டால் உன்னை தான் முதலில் அழைக்க நினைப்பேன்.

அறிவுரை
எனக்கு ஏதேனும் அறிவுரை தேவைப்படுகிறது எனும் பட்சத்தில் நான் நினைக்கும் முதல் நபர் நீதான்.

நினைவுகள்
என் வாழ்க்கையில் பொக்கிஷமாக நினைக்கும் நினைவுகள், நான் உன்னுடன் இருந்த தருணங்களே ஆகும்.

அழுகை வரும் போது
என் நாளின் இறுதியில், நான் அழக்கூடாது என நினைக்கும் போது, உனக்கு தான் முதலில் குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.

சண்டை
சண்டையிட்டுக் கொண்டு சில நாட்கள் நாம் பேசாமல் இருக்கும் போதும் கூட எனக்கு தெரியும், நாம் எப்படியும் கூடிய விரைவில் பேசிவிடுவோம் என்று எனக்கு தெரியும்.

தவறான எண்ணம்
நான் கிறுக்குத்தனமான காரியங்களில் ஈடுபடும் போது கூட நீ என்னை தவறாக பார்க்க மாட்டாய் என எனக்கு தெரியும்.

நட்புடன்
என் வாழ்நாளில் கடைசி வரை நீ இதே தோழமையுடன் என்னுடன் இருக்க வேண்டும்.

உன்னுடன் இருப்பேன்
உனது அனைத்து இன்ப, துன்பங்களிலும் உனக்கு துணையாக இருப்பேன்.

காதல்
காதலையும் தாண்டிய அன்பு உன்மேல் நான் கொண்டுள்ளேன்.



Click it and Unblock the Notifications