Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஆண் தோழர்களிடம் பெண்கள் கூற விரும்பி, கூறாமல் மறைக்கும் விஷயங்கள்!!!
ஆண் தோழனால் தன் நண்பன் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்க முடியும். ஆனால், ஓர் பெண் தோழியால் மட்டுமே சோகத்தை பாதியாக குறைக்க முடியும். பெண் தோழியால் மட்டுமே சில கிறுக்குத்தனமான செயல்களில் ஈடுபட முடியும். மற்றும் அந்த கிறுக்குத்தனமான செயல்களை பெண் தோழி செய்யும் போது மட்டும் தான் ஆண் தோழனால் பொறுத்துக்கொள்ள முடியும்.
காதலி, தங்கை, அக்கா போன்றவர்களுடன் ஏற்படும் காதலுக்கும், ஓர் பெண் தோழி மீது ஏற்படக்கூடிய காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இது, ஓர் நல்ல பெண் தோழியுடன் நட்பு பாராட்டும் ஆண்களுக்கு மட்டுமே தெரியும். இவர்களுக்கு மத்தியில் இரகசியங்கள் கூட பாதுகாக்கப்படும்......

குடும்பத்தை விட பெரியதாய்
நீ என் குடும்பத்தில் ஒருவனாக இல்லை எனிலும் கூட, என் வாழ்க்கையில் அதை விட முக்கியமான நபராக நீ இருக்கிறாய்.

தவறு நடக்கும் போது
நான் ஏதேனும் தவறு செய்துவிட்டால் உன்னை தான் முதலில் அழைக்க நினைப்பேன்.

அறிவுரை
எனக்கு ஏதேனும் அறிவுரை தேவைப்படுகிறது எனும் பட்சத்தில் நான் நினைக்கும் முதல் நபர் நீதான்.

நினைவுகள்
என் வாழ்க்கையில் பொக்கிஷமாக நினைக்கும் நினைவுகள், நான் உன்னுடன் இருந்த தருணங்களே ஆகும்.

அழுகை வரும் போது
என் நாளின் இறுதியில், நான் அழக்கூடாது என நினைக்கும் போது, உனக்கு தான் முதலில் குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.

சண்டை
சண்டையிட்டுக் கொண்டு சில நாட்கள் நாம் பேசாமல் இருக்கும் போதும் கூட எனக்கு தெரியும், நாம் எப்படியும் கூடிய விரைவில் பேசிவிடுவோம் என்று எனக்கு தெரியும்.

தவறான எண்ணம்
நான் கிறுக்குத்தனமான காரியங்களில் ஈடுபடும் போது கூட நீ என்னை தவறாக பார்க்க மாட்டாய் என எனக்கு தெரியும்.

நட்புடன்
என் வாழ்நாளில் கடைசி வரை நீ இதே தோழமையுடன் என்னுடன் இருக்க வேண்டும்.

உன்னுடன் இருப்பேன்
உனது அனைத்து இன்ப, துன்பங்களிலும் உனக்கு துணையாக இருப்பேன்.

காதல்
காதலையும் தாண்டிய அன்பு உன்மேல் நான் கொண்டுள்ளேன்.



Click it and Unblock the Notifications











