For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்தின் பொழுது பெண்கள் மலம் கழித்துவிட்டால் ஆபத்தா? எப்படி தடுப்பது?

பெண்களின் இந்த கஷ்டமான பிரசவ சமயத்தில், அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வண்ணம் குழந்தை பிறப்பு நிகழும் பொழுது மலம் வெளிப்பட்டு விட்டால் தாய்க்கும் சேய்க்கும் மிகவும் ஆபத்தா? அதை எப்படி தடுப்பது? போன்ற

|

பிரசவம் என்பது பெண்களுக்கு மறு பிறப்பு என்று சொல்லப்படுகிறது; பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இறந்து மீண்டும் ஜனிக்கும் தருணமாக பிரசவம் கருதப்படுகிறது. இது ஏன் இவ்வாறு கருதப்படுகிறது என்று யோசித்து பார்த்தால், இதற்கு குழந்தை எப்படி வெளிப்படுகிறது என்பதை முதலில் நாம் உற்று நோக்க வேண்டும். 3-4 கிலோ எடை கொண்ட குழந்தை தாயின் சிறு பிறப்புறுப்பு வழியாக எப்படி வெளிவருகிறது?

pooping during delivery

குழந்தையை முழுமையாக வெளியேற்ற தாயின் இடுப்பெலும்புகள் விரிந்து, சதை கிழிந்து - இத்தனை கஷ்டங்களுக்கு பிறகு தான் குழந்தையை பெற்று எடுக்கின்றனர் பெண்கள்! பெண்களின் இந்த கஷ்டமான பிரசவ சமயத்தில், அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வண்ணம் குழந்தை பிறப்பு நிகழும் பொழுது மலம் வெளிப்பட்டு விட்டால் தாய்க்கும் சேய்க்கும் மிகவும் ஆபத்தா? அதை எப்படி தடுப்பது? போன்ற விஷயங்கள் குறித்து இந்த பதிப்பில் படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to avoid pooping during pregnancy

How to avoid pooping during pregnancy
Story first published: Wednesday, August 22, 2018, 11:20 [IST]
Desktop Bottom Promotion