For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருட புராணத்தின் படி ஒருவரை மரணம் நெருங்கிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், ஆரோக்கியமானவராக இருந்தாலும், பலவீனமானவராக இருந்தாலும், மரண பயம் என்பது அனைவருக்கும் பொதுவானது.

|

மனிதனாக பிறந்த அனைவருக்குமே மரணம் குறித்த பயம் எப்போதுமே இருக்கத்தான் செய்யும். செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், ஆரோக்கியமானவராக இருந்தாலும், பலவீனமானவராக இருந்தாலும், மரண பயம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்த தொடர்ச்சியான கவலை பெரும்பாலும் தனடோபோபியா (மரண பயம்) மூலம் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.

Secrets of Death Mentioned in Garuda Purana

மரணமில்லா வாழ்க்கை என்பது சாத்தியமில்லாத ஒன்று. பெரும்பாலான மக்கள் நல்ல செயல்களும் பாவங்களும் தங்கள் அடுத்த பிறப்பை பாதிக்கின்றன என்ற உண்மையை நம்புவதன் மூலம் வாழ்கின்றனர்; மிக முக்கியமாக சொர்க்கம் அல்லது நரகத்திற்கான பாதையை நம்புபவர்கள் அனைத்து மதத்திலும் உள்ளனர். இந்து புராணங்களில் முக்கிய புராணமான கருட புராணம் மரணம் குறித்த சில விஷயங்களை விளக்குகிறது. மரணம் நெருங்குவதை உணர்த்தும் அறிகுறிகளாக கருட புராணம் கூறும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets of Death Mentioned in Garuda Purana

Check out some gems from Garuds Purans that will satiate your thirst to understand death, and how it comes.
Desktop Bottom Promotion