Just In
- 29 min ago புதன் மீன ராசிக்கு நேர்கோட்டில் வருவதால் இந்த 4 ராசிக்காரங்க பணக்கஷ்டத்தால் படாதபாடு படப்போறாங்களாம்...!
- 2 hrs ago உங்க குழந்தைகளின் எலும்பு ஸ்ட்ராங்கா மாறணுமா? அப்ப இந்த 5 உணவுகளில் ஒன்றை தினமும் அவங்களுக்கு கொடுங்க...!
- 4 hrs ago கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான சந்தன ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
- 4 hrs ago இந்தியாவின் இந்த அதிசய கிணறு நீங்க எப்ப சாகப்போறீங்கனு சொல்லுமாம்... இந்த கிணறுகிட்ட நீங்க போவீங்களா?
Don't Miss
- News ரூ.32 லட்சம் பறிமுதல்.. திருப்பூர் பாஜக நிர்வாகி வீட்டில் அதிமுக வேட்பாளரின் பணம்.. போனது எப்படி?
- Automobiles இலவசம்னா நம்மா ஆளுங்க குவிஞ்சிருவாங்களே! 5 வருட வாரண்டி, 1 ஆண்டுக்கான சாலையோர உதவியும் இலவசம்..
- Movies Lokesh kanagaraj: நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்பட அறிவிப்பு.. என்னன்னு பாருங்க!
- Sports MI vs CSK : "எல் கிளாசிக்கோ" பதிரானா, சஹர் களமிறங்குகிறார்களா? சிஎஸ்கே பிளேயிங் வெலனில் 2 மாற்றம்?
- Finance Blinkit என்ன இப்படி இறங்கிடுச்சு.. 2வது திருமணத்திற்கு பின்பு புது புது ஐடியா வருதே..!!
- Technology ரூ.8000 கம்மி.. அசல் விலையில் இருந்து.. அடிமாடு ரேஞ்சுக்கு இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்.. என்ன மாடல்?
- Education தலித் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கர்..!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
கருட புராணத்தின் படி ஒருவரை மரணம் நெருங்கிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், ஆரோக்கியமானவராக இருந்தாலும், பலவீனமானவராக இருந்தாலும், மரண பயம் என்பது அனைவருக்கும் பொதுவானது.
மனிதனாக பிறந்த அனைவருக்குமே மரணம் குறித்த பயம் எப்போதுமே இருக்கத்தான் செய்யும். செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், ஆரோக்கியமானவராக இருந்தாலும், பலவீனமானவராக இருந்தாலும், மரண பயம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்த தொடர்ச்சியான கவலை பெரும்பாலும் தனடோபோபியா (மரண பயம்) மூலம் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.
மரணமில்லா வாழ்க்கை என்பது சாத்தியமில்லாத ஒன்று. பெரும்பாலான மக்கள் நல்ல செயல்களும் பாவங்களும் தங்கள் அடுத்த பிறப்பை பாதிக்கின்றன என்ற உண்மையை நம்புவதன் மூலம் வாழ்கின்றனர்; மிக முக்கியமாக சொர்க்கம் அல்லது நரகத்திற்கான பாதையை நம்புபவர்கள் அனைத்து மதத்திலும் உள்ளனர். இந்து புராணங்களில் முக்கிய புராணமான கருட புராணம் மரணம் குறித்த சில விஷயங்களை விளக்குகிறது. மரணம் நெருங்குவதை உணர்த்தும் அறிகுறிகளாக கருட புராணம் கூறும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.