Home  » Topic

புராணங்கள்

பகவான் கிருஷ்ணருக்கு ஏன் 16108 மனைவிகள் உள்ளனர்? அதன் பின்னால் இருக்கும் புராண காரணம் என்ன தெரியுமா?
பகவான் கிருஷ்ணரின் சாகசங்களுக்கு இந்து புராணங்களில் பஞ்சமே இல்லை. வீரம் மற்றும் புத்திக்கூர்மையின் உறைவிடமான ஸ்ரீ கிருஷ்ணர்தான் லீலைகளின் மன்னர...

கருட புராணம் மரணம் பற்றியும் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றியும் கூறும் ரகசியங்கள் என்ன தெரியுமா?
கருட புராணம் இந்து மதத்தில் உள்ள 18 மகாபுராணங்களில் ஒன்றாகும். இது இந்துக் கடவுளான விஷ்ணுவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதற்கு முன் நமக்குத் தெரி...
கருட புராணத்தின் படி மறுஜென்மம் எடுத்தவர்களிடம இந்த 5 குணங்கள் இருக்குமாம்... உங்ககிட்ட இருக்கா?
ஆன்மா முக்தி அடையும் வரை ஒரு மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு செயல்முறை முடிவதில்லை என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மரணத்திற்குப் பிறகு, மன...
சிவபுராணத்தில் கூறியுள்ளபடி எமன் ஒருவரை நெருங்கிவிட்டதை இந்த அறிகுறிகளை வைச்சு தெரிஞ்சிக்கலாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவர் இறப்பதற்கு முன், பல வகையான அறிகுறிகள் அவருக்கு முன்னால் வர ஆரம்பிக்கின்றன. சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள மனிதன் இறப...
கருட புராணம் கூறும் நரகத்தில் இருக்கும் நான்கு வாசல்கள்... உங்களுக்கு காத்திருக்கும் வாசல் எது தெரியுமா?
இந்தியாவில் பலவிதமான புராணங்கள் உள்ளன, அதில் ஒவ்வொரு புராணமும் தனக்கென தனித்துவத்தைக் கொண்டுள்ளது. புராணங்களிலேயே மிகவும் பிரபலமான மற்றும் முக்க...
கர்ணனுக்கும், மஹாளய அமாவாசைக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?இந்த அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியமானது?
மஹாளய அமாவாசை, சர்வாபித்ரி அமாவாசை, பித்ரு மோக்ஷ அமாவாசை அல்லது பித்ரு அமாவாசை என்றும் அழைக்கப்படும் இந்து பாரம்பரியம் பித்ருக்கள் அல்லது முன்னோர...
புரட்டாசி சனிக்கிழமைக்கும் சனிபகவானுக்கும உள்ள தொடர்பு...இதனால் உங்க வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
தமிழ் நாள்காட்டியில் ஆறாவது மாதமான புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் பகவான் மகாவிஷ்ணுவிற்கும் அவரது அவதாரங்களுக...
கருட புராணத்தின் படி ஒருவரை மரணம் நெருங்கிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
மனிதனாக பிறந்த அனைவருக்குமே மரணம் குறித்த பயம் எப்போதுமே இருக்கத்தான் செய்யும். செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், ஆரோக்கியமானவராக இரு...
கந்த சஷ்டி விழாவின் நாயகனான முருகனின் சாகசங்களும் அவரது பிறப்பின் மகத்துவங்களும் தெரியுமா?
இந்து புராணங்கள் தனக்கே உரிய அனைத்து புராணக்கதைகளையும், பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றியும், புராணங்களின் மாறுபாடுகளையும், வாழ்க்கை...
சாஸ்திரத்தின் படி இந்த இடங்களில் மச்சம் இருப்பவர்களை வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் துரத்துமாம்...!
அனைவருக்குமே வாழ்க்கையில் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் இந்...
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த விரல் நீளமாக இருக்கும் ஆண்கள் பெண்களை மோசமாக நடத்துவார்களாம்...!
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி நமது உடலின் ஒவ்வொரு பாகங்களும் நம்மை பற்றிய பல ரகசியங்களை சுமந்து கொண்டுள்ளது. அதனை சரியாக புரிந்து கொள்வது நமது கைகள...
கருட புராணத்தின் படி இந்த செயல்கள் உங்களின் ஆயுளை பாதியாக குறைக்கமாம் தெரியுமா?
நமது ஆயுட்காலத்தை குறைக்கக்கூடிய தவறான பழக்கங்கள் மற்றும் செயல்கள் பற்றி நமது பழங்கால வேதங்களிலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.பகவத் ...
தேங்காயின் தோற்றமும் அது கோவிலில் உடைக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியமும் என்ன தெரியுமா?
உலகில் அதிக கோவில்கள் இருக்கும் நாடு இந்தியாதான். இந்து மத சடங்குகளிலும், வழிபாட்டிலும் தேங்காய்கென ஒரு முக்கியத்துவம் உள்ளது. இது பல மத மற்றும் சம...
இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா?
இராமாயணத்தில் மட்டுமின்றி இந்து மதத்திலேயே மிகவும் முக்கியமான ஒரு கடவுள் என்றால் அது அனுமன்தான். இராமபிரானின் அதிதீவிர பக்தரான ஆஞ்சநேயர் சிவபெரு...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion