Just In
- 20 min ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- 2 hrs ago ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
Don't Miss
- News "யாராவது கிளம்பினா ரத்தம் கக்கி சாவீங்க.. மந்திரம் போட்டு வச்சிருக்கேன்" பீதியாக்கிய செல்லூர் ராஜூ!
- Movies ரகசிய திருமணம் செய்து கொண்ட சித்தார்த்.. அதிதி ராவின் முதல் கணவர் யார் தெரியுமா?
- Technology கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Finance 2 ஆண்டுகளில் 71 கிலோ உடல் எடை குறைத்த சிஇஓ.. உயிர் பயத்தை காட்டிட்டாங்க..!!
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
நவம்பர் 13-ல் பெயர்ச்சியாகும் புதன் மற்றும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களைத் தேடி பணம் வரப் போகுது...
செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. அதுவும் நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சென்றதை அடுத்து, நவம்பர் 13 ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் ஒரே நாளில் ராசியை மாற்றுகின்றன. அதுவும் செவ்வாய் ஏற்கனவே மிதுன ராசியில் வக்ர நிலையில் இருந்தார். இந்த வக்ர நிலையிலேயே நவம்பர் 13 ஆம் தேதி ரிஷப ராசியை அடைகிறார். அதேப் போல் புத்திகாரகனான புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 13 ஆம் தேதி செல்கிறார்.
இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நாளில் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இவ்விரு கிரகங்களின் பெயர்ச்சியால் கையில் பணம் அதிகம் புரளப் போகிறது. இப்போது செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.