For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீரா கண்ணனை அடைய முடியாமல் போனது எதனால் தெரியுமா? உண்மையில் நடந்தது இதுதான்...

கிருஷ்ணனை நினைத்து உருகியே தன் காலத்தை ஓட்டிய மீரா பாய் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய விரிவானதொரு தொகுப்பு தான் இது.

|

இவள் கையில் வீணை எடுத்து வாசிக்க தொடங்கியதும் உலகமே மயங்கும். இசையில் மட்டுமல்ல அழகிலும் சிறந்தவள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மிகச் சிறந்த பக்தர் ஆவர். மீரா பாய் தன் வாழ்க்கை முழுவதையும் கிருஷ்ணனை நோக்கியே தந்து விட்டார்.

Meera Bai

கடவுளிடம் செல்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏராளமான தடைகளை தாண்ட வேண்டியிருக்கும். இதில் சில பக்தர்கள் மட்டுமே அசைக்க முடியாத பக்தியையும் நம்பிக்கையும் கொண்டு பக்தியின் உச்சநிலையை அடைகின்றனர். அப்படி தன்னையே அர்ப்பணித்தவர் தான் மீரா பாய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

An Insight Into The Life Of Meera Bai

Composing and signing poems while playing with her Veena, she looked beautiful, lost in devotion to Lord Krishna. Meera Bai wanted to do this her whole life. While God welcomes everybody who wants to be his devotee, the materialistic world might throw hurdles in the way.
Desktop Bottom Promotion