Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
வீட்டில் நாம் அபசகுனமாக கருதும் சில மூடநம்பிக்கைகள்!
கண்ணாடி உடைவதில் இருந்து காக்காவின் வருகை வரை நாம் வீடுகளில் நம்பும் மூட நம்பிக்கைகள் பல இருக்கின்றன.,
மொபைலில் உலகை இயக்கி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் இன்றும் வீட்டில் கண்ணாடி உடைந்தால், விளக்கு தானாக அணைந்துபோனது என்றால் உடனே கேட்ட சகுனம் என கூறி புலம்புவார்கள்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தெளிவான காரணம் தெரியாத, காரணமே இல்லாமல் இந்த மூட நம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்க போகிறோம்...

மூட நம்பிக்கை #1
திறந்த ஜன்னல் வழியாக பறவை பறப்பது காண்பது கெட்ட சகுனம். இது மரணத்தை வெளிப்படுத்தும் சகுனம் என கருதப்படுகிறது.

மூட நம்பிக்கை #2
தானாக விளக்கு அணைந்தால் ஏதேனும் அபசகுனமாக நடந்துவிடும் என்பது பல காலமாக நம் வீடுகளில் நம்பப்படும் மூட நம்பிக்கை.

மூட நம்பிக்கை #3
தேனீக்கள் கடவுளிடம் இருந்து செய்தி கொண்டுவருவதாக நம்பப்படுகிறது, வீட்டில் தேனீக்கள் தங்கினால், வீட்டில் இருக்கும் யாருக்காவது மரணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

மூட நம்பிக்கை #4
புதிய வீட்டிற்கு செல்லும் போது பழைய துடப்பத்தை எடுத்து செல்வது நல்லதல்ல. இது எதிர்வினை விளைவுகளை உண்டாக்கும் என கருதப்படுகிறது.

மூட நம்பிக்கை #5
வீட்டில் இருக்கும் கண்ணாடி உடைந்தால் வீட்டில் மரணம் அல்லது தீய சம்பவங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது.

மூட நம்பிக்கை #6
கடிகாரம் உடைவதும் மரணத்தை வெளிப்படுத்தும் மணி ஓசை என கருதப்படுகிறது. அதே போல, தானாக கடிகாரம் ஓடுவது நின்றாலும் கூட அது அபசகுனமாக தான் கருதபடுகிறது.

என்ன சொல்றது...
இவற்றுக்கு பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். காலப் போக்கில் அது காரணம் அறியப்படாத மூட நம்பிக்கையாக மாறி இருக்கலாம். ஆனால், இன்றைய அறிவியல் யுகத்திலும் இதை நம்பிக் கொண்டிருப்பது அவசியமற்றது.



Click it and Unblock the Notifications