Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
வீட்டில் நாம் அபசகுனமாக கருதும் சில மூடநம்பிக்கைகள்!
கண்ணாடி உடைவதில் இருந்து காக்காவின் வருகை வரை நாம் வீடுகளில் நம்பும் மூட நம்பிக்கைகள் பல இருக்கின்றன.,
மொபைலில் உலகை இயக்கி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் இன்றும் வீட்டில் கண்ணாடி உடைந்தால், விளக்கு தானாக அணைந்துபோனது என்றால் உடனே கேட்ட சகுனம் என கூறி புலம்புவார்கள்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தெளிவான காரணம் தெரியாத, காரணமே இல்லாமல் இந்த மூட நம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்க போகிறோம்...

மூட நம்பிக்கை #1
திறந்த ஜன்னல் வழியாக பறவை பறப்பது காண்பது கெட்ட சகுனம். இது மரணத்தை வெளிப்படுத்தும் சகுனம் என கருதப்படுகிறது.

மூட நம்பிக்கை #2
தானாக விளக்கு அணைந்தால் ஏதேனும் அபசகுனமாக நடந்துவிடும் என்பது பல காலமாக நம் வீடுகளில் நம்பப்படும் மூட நம்பிக்கை.

மூட நம்பிக்கை #3
தேனீக்கள் கடவுளிடம் இருந்து செய்தி கொண்டுவருவதாக நம்பப்படுகிறது, வீட்டில் தேனீக்கள் தங்கினால், வீட்டில் இருக்கும் யாருக்காவது மரணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

மூட நம்பிக்கை #4
புதிய வீட்டிற்கு செல்லும் போது பழைய துடப்பத்தை எடுத்து செல்வது நல்லதல்ல. இது எதிர்வினை விளைவுகளை உண்டாக்கும் என கருதப்படுகிறது.

மூட நம்பிக்கை #5
வீட்டில் இருக்கும் கண்ணாடி உடைந்தால் வீட்டில் மரணம் அல்லது தீய சம்பவங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது.

மூட நம்பிக்கை #6
கடிகாரம் உடைவதும் மரணத்தை வெளிப்படுத்தும் மணி ஓசை என கருதப்படுகிறது. அதே போல, தானாக கடிகாரம் ஓடுவது நின்றாலும் கூட அது அபசகுனமாக தான் கருதபடுகிறது.

என்ன சொல்றது...
இவற்றுக்கு பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். காலப் போக்கில் அது காரணம் அறியப்படாத மூட நம்பிக்கையாக மாறி இருக்கலாம். ஆனால், இன்றைய அறிவியல் யுகத்திலும் இதை நம்பிக் கொண்டிருப்பது அவசியமற்றது.



Click it and Unblock the Notifications











