For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரத ரகசியம்: அர்ஜுனன் ஏன் தருமனை கொல்ல நினைத்தார்?

By Ashok CR
|

இந்து மதத்தில் மிகவும் சமயப்பற்றான காவியமாக கருதப்படுகிறது மகாபாரதம். பகவத் கீதையும் கூட இந்த காவியத்தின் ஒரு பகுதியே. மகாபாரத கதை சுவாரசியமானதோடு, மிகவும் விந்தையான ஒன்றும் கூட. மகாபாரதத்தில் பல பேருக்கு தெரியாத பல விஷயங்கள் அடங்கியுள்ளது. அர்ஜுனன் தன் மூத்த சகோதரனான யுதிஷ்டிரரின் மீது மிகுந்த மதிப்பை கொண்டிருந்தது நம் அனைவருக்கும் தெரியும்.

மகாபாரதத்தில் வரும் மிகவும் சுவாரஸ்யமான பீமன் மற்றும் பகாசுரனின் கதை!!!

இருப்பினும் ஒரு சமயத்தில் அர்ஜுனன் யுதிஷ்டரை கொல்ல நினைத்தது நம்மில் பலருக்கும் தெரியாது. அது எதனால் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mahabharat secret: Arjun wanted to kill Yudhishthir!

No one knows that Arjun wanted to kill Yudhishthir at one time. Click on this slide show to know the full story… 
Desktop Bottom Promotion