For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 4 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 7 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
15 ஆண்டுகள் ஆகியும் இன்றும் மனதில் ஆறா வடுவாக இருக்கும் சுனாமி நினைவு நாள்…!
2004ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலையின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Pulse
oi-Ranjitha R
By Ranjitha R
|
2004ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலையின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் காவு வாங்கிய அந்த கருப்பு நினைவு தினத்தை இன்று லட்சக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி துக்கம் செலுத்திவருகின்றனர்.
சம்பவம் நடந்து 15ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இன்றும் அந்த நிமிடங்கள் நெஞ்சுக்குள் ரணத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அந்த சுனாமியிலிருந்து தப்பித்தவர்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தங்களை இழந்து, உடைமைகளை இழந்து இன்றும் அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். என்றும் ஆறாத வடுவான சுனாமி ஆழிப்பேரலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8,000 பேர் உயிரிழந்தனர்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary