For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன் சொந்த ஊரிலிருந்து வெளியேறிய ஒரு விவசாயி குடும்பத்தின் பயணக்கதை!!

தன் சொந்த ஊரிலிருந்து வெளியேறிய விவசாயக்குடும்பத்தின் பயணக் கதை

|

வியர்வை நாற்றம் குடலைப் பிரட்ட மூச்சைக் கூட எதிரிலிருப்பவர்களிடமிருந்து கடன் வாங்கி இழுக்க வேண்டிய கட்டாயத்தில் அவ்வளவு நெருக்கமாக உட்காந்திருந்தோம். நேற்று இரவிலிருந்து காலை மடக்கிக் கொண்டும் ஒரே மாதிரி உட்கார்ந்திருக்கிறோம்.

சிலர் மடியில் எங்கள் வாரிசுகளும்,உடமைகளும், சாமான்களும் கிடந்தது.இடம் கிடைக்காது என்று நினைத்து முதல் ஆளாக ஏறியது எவ்வளவுப் பெரியத் தவறு என்று ஏறியதிலிருந்து புலம்பிக் கொண்டே வருபவர்களுக்கு இனி மெல்லப் புரியும் ஊரிலிருந்து கிளம்பியிருக்கவே கூடாது என்று. இன்றும் பொழுது சாயப்போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Story about refugee family

Story about refugee family
Story first published: Wednesday, August 30, 2017, 15:10 [IST]
Desktop Bottom Promotion