For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசிங்கமோ... அருவெறுப்போ மொத்தமாய் கரைந்திடும் பொழுதுகள்!

இளைஞன் ஒருவனின் மரண வாக்குமூலம் வாயிலாக இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விவரித்திருக்கிறார்.

|

காத்திருக்கும் ரயிலில் விழுந்துவிடலாம் என்று தான் இருந்தது. உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து தண்டவாளம் ஐந்தடி தூரம் கூட இருக்காது.

நான் விழுந்துவிட்டால் சர்வ நிச்சயமாய் இறந்துவிடுவேன். முகம் சிதைந்துவிடும் கை கால்,சதை எல்லாம் பிய்த்து தொங்கும், அதோ.... அங்கே கழிவு நீர் ஓடும் சாக்கடையில் என் குருதியும் ஒன்றோடு ஒன்றாக கலந்து........ நினைக்கையிலேயே உமட்டிக் கொண்டு வந்தது.

Main problems facing by today youth

Image Courtesy

இப்போது ஆங்காங்கே நிற்பவர்கள் எல்லாரும் கூட்டம் சேர்ந்துவிடுவார்கள் எல்லாருடைய கண்களும் என்னைச் சுற்றியே தான் இருக்கும்.

விழுந்து தான் பார்ப்போமே... அசிங்கமோ அருவெறுப்போ என்று எழுந்துவிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Main problems facing by today youth

Main problems facing by today youth
Story first published: Friday, August 18, 2017, 13:16 [IST]
Desktop Bottom Promotion