Just In
- 12 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 52 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
எந்த மாதிரியான விமர்சனங்கள் உங்களை பட்டை தீட்டும்?
விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது. அதன் மூலம் எப்படி நம்மை நாமே உயர்த்திக் கொள்ளலாம் என்பது பற்றியதான கட்டுரை இது.
விமர்சனம் என்பது ஒரு குழுவையோ அல்லது தனி நபரையோ பற்றிய ஒரு மதீப்பீடாக கருதப்படுகிறது . இது அவர்களை காயப்படுத்தும் விதமாகவும் இருக்கலாம். ஆரோக்கியமானதாகவும் இருக்கலாம். இத்தகைய விமர்சனங்களை எதிர் கொள்வதில் பலருக்கும் பலவித அனுபவங்கள் இருக்கும்.
விமர்சனங்களை எதிர் கொள்வது குறித்து சில நுணுக்கங்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளது. இதனை படித்து பயன் பெற வாழ்த்துகள்!
1.
எல்லா
விமர்சனங்களுக்கும்
நமது
நேரத்தை
வீணாக்குவது
தேவை
அற்றது.
2.
முக்கியமான
தகவல்களுக்கு
மட்டும்
செவி
கொடுத்து
மற்ற
விஷயங்களை
விட்டு
விடுவது
சாலச்
சிறந்தது.
3.
எதிர்மறை
விமர்சனங்கள்
பொதுவாக
நமது
நேரத்தை
விரயமாக்கும்.
அதனை
மூளைக்குள்
ஏற்றாமல்
இருப்பது
நலம்.
4.
உங்களை
நோக்கி
கருத்து
தெரிவிக்க
வருபவரை
அலட்சிய
படுத்த
வேண்டாம்.
அவர்கள்
மறுமுறை
உங்களிடம்
சொல்ல
நினைப்பதை
சொல்ல
சௌகரியமாக
உணர
மாட்டார்கள்.
5.
கற்று
கொள்வதற்கு
அளவுகோல்
இல்லை.
ஆகையால்
முடிந்தவரை
கற்று
கொள்ளுங்கள்.
வாய்ப்பு
கிடைக்கும்
போது
செயலில்
இறங்குங்கள்.
6.
உங்களுக்கு
கொடுக்கப்பட்ட
கடுமையான
விமர்சனங்களையும்
உங்கள்
குழுவின்
வெற்றிக்கான
ஊக்கமளிக்கும்
ஆலோசனையாக
மாற்ற
முயற்சியுங்கள்.
7.
விமர்சனத்தில்
தேவையில்லாத
கருத்தை
திணிப்பதற்கு
பதில்
இரண்டு
குழுக்களும்
ஒத்து
போவதற்கான
சம
இலக்கை
பகிர்ந்திடுங்கள்.
8.
நீ
-
நான்
என்று
பேசுவதற்கு
பதில்
நாம்
என்று
பேசி
பழகுவோம்.
9.
கடினமானதாக
இருந்தாலும்
நம்
கருத்துகளை
வெளிப்படுத்த
தயங்க
வேண்டாம்.
10.
எதிர்மறை
அல்லது
கெட்ட
விமர்சனத்தின்
மேல்
நல்ல
விமர்சனத்தை
திணிக்க
வேண்டாம்.
நல்லது
நல்லதாகவும்,
கெட்டது
கெட்டதாகவும்
இருக்கட்டும்.
11.
சரியான
புரிதலும்,நேர்மறை
எண்ணமும்
கொண்டு
இறுதிவரை
எந்த
மாற்றமும்
இல்லாமல்
இருக்க
முயற்சி
செய்ய
வேண்டும்.
சில
விமர்சனங்கள்
விலை
மதிப்பற்றது.
அதை
ஏற்று
கொள்வதில்
வலியும்
சிரமும்
இருந்தாலும்
அதன்
மூலம்
நமக்கு
கிடைக்கும்
மதிப்பை
நாம்
இழந்து
விட
கூடாது.
"விமர்சனத்தை
தனிப்பட்ட
முறையில்
எடுத்து
கொள்ளாமல்
எப்படி
தீவிரமாக
எடுத்துக்கொள்வது
என்பது
முக்கியம்"
என்று
குறிப்பிடுகிறார்
ஹில்லரி
கிளின்டன்.
நம்மீதான
விமர்சனங்கள்
வரும்போது
பின்
வரும்
கேள்விகளை
உங்கள்
மனதில்
கேட்டு
பாருங்கள்.
1.இந்த
விமர்சனம்
என்
மதிப்பை
உயர்த்துமா?
2.
இந்த
விமர்சனத்தில்
அந்த
நபர்
என்ன
சொல்ல
வருகிறார்?
3.
நான்
இதை
என்
தனிப்பட்ட
முறையில்
எடுக்க
வேண்டுமா?
4.
இந்த
விமர்சனத்தின்
மூலம்
என்னை
நான்
சிறந்தவளாக
மாற்ற
முடியுமா?
5.என்
வெற்றிக்காக
புதிய
செயல்களை
இந்த
விமர்சனத்தின்
மூலம்
செய்ய
முடியுமா?
6.
இந்த
விமர்சனங்கள்
செய்தவருக்கு
நான்
என்
நன்றியை
பரிசளிக்க
முடியுமா?
இதன் விடைகளை பொறுத்து இந்த விமர்சனங்களை ஏற்கலாம் வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள்...
விமர்சனங்கள்
உங்கள்
குறிக்கோளை
தடுக்க
முடியாது.
அற்புதமான
விஷயங்களை
உருவாக்குங்கள்.
அதனை
இந்த
உலகத்துக்கு
கொடுத்து
நீங்கள்
பார்க்க
விரும்பும்
உலகத்தை
உருவாக்குங்கள்.
மற்றவர்களோடு
சேர்ந்து
பயணிக்காமல்
நீங்கள்
புது
வழியை
தெரிவு
செய்யுங்கள்.
விமர்சனங்கள்
சிலநேரம்
அற்புதமான
விஷயங்கள்
செய்வோரை
குழி
தோண்டி
புதைத்து
விடும்
.ஆகையால்
அவை
நம்மை
பாதிக்காமல்
பார்த்துக்
கொள்வது
அவசியம்.
நம்மை
விமர்சிப்பவர்களை
ஒரு
போதும்
கோபத்தோடு
அணுக
வேண்டாம்.
இதன்
விளைவுகள்
நல்லதை
கொடுக்காது.
அந்த
நேரம்
அமைதியாக
இருப்பது
நல்லது.