For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் முதன்முதலில் அரிசியில் அல்லது நெல்லில் எழுத வேண்டும் பிள்ளைகள் !! தெரிந்து கொள்ளுங்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமான படிப்பை குழந்தைகள் கற்கும்போது நமது இந்து சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

By Batri Krishnan
|

இந்தியாவில் ஞானத்தின் தேடல் என்பது பழைய காலத்திலிருந்தே குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கப்படுகிறது.

இதை சடங்காகவே நமது இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.

significance of akshara abhyasam

இந்த சடங்கு பல மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளது. வங்கத்தில், இந்த சடங்கு கூட ஹாடே கோரி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல குடும்பங்களில், இந்த சடங்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

இந்த எழுத்தறிவித்தல் சடங்கு எதற்காக முறைப்படி பின்பற்றப்படுகிறது என்பதன் முக்கியத்துவதை அறிந்துகொள்ளுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

significance of akshara abhyasam

Why should children start writing on rice bran or rice for their first day of schooling?- reasons are here.
Story first published: Thursday, December 1, 2016, 14:18 [IST]
Desktop Bottom Promotion