Just In
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனா வைரஸ் பற்றிய அதிர்ச்சிகரமான சமீபத்திய ஆய்வு முடிவு என்ன சொல்கிறது தெரியுமா?
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில நாற்றங்கள் மற்றும் வாசனை திரவியங்களை மட்டுமே வாசனையோ கண்டறியவோ முடியாது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் 10 வது மாதத்தில் நாம் நுழையும் போது, உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தை தொடர்ந்து அனுபவித்துக்கொண்டு கொண்டிருக்கின்றனர். நாவல் தொற்று முற்றிலும் வினோதமான வழிகளில் வெளிப்படுகிறது என்பது இப்போது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய வறட்டு இருமல், காய்ச்சல் மற்றும் விவரிக்கப்படாத சோர்வு ஆகியவை நோயின் தனிச்சிறப்புகளாகக் கருதப்பட்டாலும், வாசனை மற்றும் சுவை இழப்பு இப்போது கோவிட்-19 இன் அறிகுறிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் கொரோனாவின் அறிகுறிகளை அனுபவித்தும் பலர் அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் அறிகுறி பற்றியும் ஆய்வுகள் வெளிவருகிறது. இதில், சளி, குளிர் மற்றும் இருமல் அறிகுறிகள் இல்லாத நிலையில் இந்த குறிப்பிடத்தக்க சுவை இழப்பு இப்போது SARS-CoV-2 வைரஸின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கட்டுரையில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.