Just In
- just now 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இரத்த சோகையை தடுக்கவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நீங்க இத குடிச்சா போதுமாம்...!
மாதுளை, நெல்லிக்காய், ஆரஞ்சு, அத்திப்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாறுகளை உட்கொள்ள வேண்டும். உலர்ந்த பிளம்ஸ் சாறு ஹீமோகுளோபின் அளவை உயர்த்த ஒரு அற்புதமான தாவர அடிப்படையிலான பானமாகும்.
அனீமியா என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் ஒரு சுகாதார நிலை. இதன் விளைவாக இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது. இது பல்வேறு மருத்துவ மற்றும் உடல் காரணிகளால் உருவாகக்கூடிய ஒரு சிக்கலான கோளாறு ஆகும். உங்கள் எலும்பு மஜ்ஜைக்கு ஹீமோகுளோபின் தயாரிக்க இரும்புச்சத்து தேவைப்படுகிறது. போதுமான இரும்புச்சத்து இல்லாமல், உங்கள் உடலில் இரத்த சிவப்பணுக்களுக்கு போதுமான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய முடியாது. இரும்புச் சத்து இல்லாமல், இந்த வகையான இரத்த சோகை பல கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படுகிறது. ஆதலால், நாம் ஒவ்வொருவரும் உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு தினமும் நீங்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நபர் அதிக அளவு இரும்பு மற்றும் வைட்டமின் சி கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளை தயாரித்தும் சாப்பிடலாம். இது உடலின் இரும்பு உட்கொள்ளலை அதிகரிக்கும். இரத்த சோகை மற்றும் உங்கள் இரத்த ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் பானங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.