Just In
- 3 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 32 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும் சில எளிய குறிப்புகள்!
மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்திடவும், சரியான நேரத்தில் நோயின் தாக்கத்தை கண்டறியவும் மக்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதற்கு இதுக்குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும்.
மார்பக புற்றுநோய் பிற புற்றுநோய் வகைகளை காட்டிலும் சற்று முன்னிலை வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய பெண்களின் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மைக்கும் இது முக்கிய காரணமாக அமைகிறது. க்ளோபோகன் 2018 இல் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த தரவுகளின்படி, இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இரு பாலினங்களும் உட்பட 11,50,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மார்பக புற்றுநோய்க்கான 5 ஆண்டு பாதிப்பு விகிதமானது 4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. தாமத நிலை மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவக்கூடிய சில பயனுள்ள குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மார்பக புற்றுநோய் என்பது, பெரும்பாலும் வளர்ந்த பொருளாதாரங்களுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது. இருந்தாலும் கூட, விரைவான நகரமயமாக்கல் மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் இந்த நோய் வேகமாக உயர காரணமாக அமைந்தன. மிக முக்கியமாக, நோயுடன் தொடர்புடைய கடுமையான சமூக கலாச்சார களங்கம் மற்றும் அதன் பரிசோதனை முறை காரணமாக, மார்பக புற்றுநோய் வழக்குகள் மிகவும் குறைவாகவும் அல்லது தாமதமாகவும் அறிவிக்கப்படுகின்றன.
MOST READ: தினமும் 2 கிராம்பு சாப்பிடுவதால் உடம்புல என்னென்ன அற்புதம் நடக்கும்-ன்னு தெரியுமா?
எனவே, மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்திடவும், சரியான நேரத்தில் நோயின் தாக்கத்தை கண்டறியவும் மக்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரே வழி, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும். ஆரம்பகால நோயறிதலுக்கான சாத்தியத்தை அதிகரிப்பது மற்றும் முன்கூட்டியே மார்பக புற்றுநோயின் அபாயங்களைத் தடுப்பது ஆகியவற்றின் அடிப்படையில், பெண்கள் பின்வருவனவற்றை முறையாக பயிற்சி செய்ய வேண்டும்: