Just In
- 12 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தர்பூசணிப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாமா?
தர்பூசணிப்பழத்தினை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வெயில் காலம் துவங்கிவிட்டாலே சில பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். ரோட்டோரக் கடைகளிலிருந்து எல்லாருடைய வீடுகளிலும் இடம்பெற்றிருக்கூடிய ஒரு பழம் என்று சொன்னால் அது தர்பூசணிப்பழம் தான்.
வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஓர் பழம் அது. அதில் ஏராளமான நீர்சத்து நிறைந்திருக்கிறது அதனால் அந்தப் பழத்தினை தாரளமாக சாப்பிடலாம். வெயில் காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், நம் உடலில் நீர்ச் சத்து குறைந்திடாமல் இருக்கவும் இது போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.
பல இடங்களில் தர்பூசணிப்பழம் பற்றிய நன்மைகளையெல்லாம் படித்திருப்பீர்கள், தற்போது சில புதுமையான தகவல்களையும், தர்பூசணிப்பழத்தினால் பின்விளைவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சிலருக்கு தர்பூசணிப்பழத்தினால் அலர்ஜி ஏற்பட்டிருக்கும் ஆனால் அதனை நாம் கவனிக்காமல் விட்டுவிடுவோம், இதனால் உடல் நல பாதிப்பினை சந்தித்து பெரும் அவதிக்கு உள்ளாக வேண்டி வரலாம்.