Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
உங்கள் மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத நாட்டு வைத்தியம்!!
மலச்சிக்கல் சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனை அப்படியே விட்டால் குடல் பாதிக்கப்படும். நச்சுக்களும் சேர்ந்திவிடும். மலச்சிக்கலை குணப்படுத்தும் வைத்திய முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கல் என்பது இன்றைய காலக்கட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் போதிய உடற்பயிற்சி இல்லாததால்தான்.. குறிப்பாக குழந்தைகள் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்திலேயே இருப்பதால் உடல் பருமன், மலச்சிக்கலால் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். குடலுக்கு நெகிழ்வுத்தன்மை வேண்டுமெனில் குனிந்து நிமிர்ந்த உழைப்பு வேண்டும்.

அதோடு வயிற்றை அடைக்கும் பிரட், துரித உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதால் இது தீராத பிரச்சனையாகி பைல்ஸ், முதற்கொண்டு பல நோய்களை தருகிறது.
அவ்வாறு நீங்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகிறீர்களென்றால் இங்கே சொல்லப்பட்டிருக்கிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் பலனளிக்கும்.

செம்பருத்தி இலை :
தினமும் இருவேளை செம்பருத்தி இலைகளை பொடி செய்து சாப்பிட்டு வாருங்கள். மலச்சிக்கல் குணமாகும்.

மோர் :
மோருடன் இஞ்சி, கல்உப்பு, பெருங்காயம் கலந்து ஒரு டம்ளர் குடியுங்கள். இந்த மோரை உணவுடன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் குடல் தன்மை பாதுகாக்கப்பட்டு மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.

கொய்யா பழம் :
கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கும். தினமும் ஒன்றை சாப்பிட்டவுடன் நீர் அருந்துவதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் :
சின்ன வெங்காயத்தை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகி நச்சுக்களும் வெளியேறும்.

எலுமிச்சை சாறு :
எலுமிச்சை சாறு அரை மூடி , ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும்.



Click it and Unblock the Notifications