Just In
- just now வெங்காயம் தக்காளி இல்லாம கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- 9 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- 10 hrs ago உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
Don't Miss
- News சினிமா தியேட்டர் மூடப்படுகிறதா? தமிழகத்தில் திரையரங்க காட்சிகள் ரத்தாகிறதா? சட்டென வெளிவந்த அறிவிப்பு
- Sports KKR vs RR : தோனியை அப்படியே பின்பற்றினேன்.. என் ஆட்டத்திற்கு காரணம் அவர் தான்.. பட்லர் நெகிழ்ச்சி!
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் 10 கைவைத்தியங்கள்!!
உங்கள் உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீர் கட்டுகளை விரைவில் சரி செய்ய பயன்படும் வீட்டு வைத்தியங்கள் பற்றிய ஒரு தொகுப்பு.
நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். நீர் வற்றாமல் அந்த இடம் வீங்க தொடங்கி விடும்.
இந்த பிரச்சினை பொதுவாக அழற்சி அல்லது கிருமிகள் தொற்றால் ஏற்படுகிறது. ஆனால் சில பேருக்கு எந்த வித நோய் தொற்றும் இல்லாமல் கூட ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு, கருவுற்ற தாய்மார்களுக்கு இது போன்று நீர் தேக்கம் ஏற்படுகிறது. அதே மாதிரி நீண்ட நேரம் பயணம் மேற்கொள்ளும் போது ஓரே இடத்தில் இருப்பது கால்களில் உள்ள இரத்தக் குழாயான சிரைகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
நீர் கட்டுகளை எப்படி அறிவது
கால்களில் தான் இந்த மாதிரியான பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. இதனால் உங்கள் கால்களில் உள்ள தசைகள் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படாத இரத்தத்தை கால்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்ல மிகவும் சிரம்பப்படுகிறது. இதே போன்று மற்ற பகுதிகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்களுக்கு சில இடங்களில் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது நீர் தேக்க பிரச்சினையா அல்லது கொழுப்பின் தேக்கமா என்பதை சில முறைகளை கொண்டு கண்டறியலாம்.
உங்கள் பெருவிரலை பாதிக்கப்பட்ட இடத்தில் அழுத்தி 2-3 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு அழுத்தத்தை விடுவித்து மெதுவாக பெருவிரலை எடுக்க வேண்டும்
அந்த பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு ஸ்பிரிங் மாதிரி வந்து மிகவும் மென்மையாக மாறி விட்டால் அது ஒடிமா கிடையாது. ஆனால் பழைய நிலைக்கு வர 2-3 நிமிடங்கள் எடுத்து கொண்டால் கண்டிப்பாக அது நீர் தேக்கம் தான்.
இதற்கு சில வீட்டு வைத்தியங்களை கொண்டே இதை எளிதில் சரி செய்து விடலாம்.