Just In
- 28 min ago கிரேக்க, எகிப்து மற்றும் ரோமன் வடிவ பாதங்களில் உங்க பாதம் எந்த வகைனு சொல்லுங்க? உங்களை பற்றி நாங்க சொல்றோம்...
- 35 min ago கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
- 1 hr ago வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?
- 1 hr ago ரோமானிய வரலாற்றின் மிகவும் கொடூரமான மற்றும் காமத்தால் உயிரை இழந்த முட்டாள் அரசர்கள் இவர்கள்தான்...!
Don't Miss
- News வீங்கிப்போன கால்கள்.. மிகவும் களைப்படைந்த முகம்.. திருமாவளவனை பார்த்து கலங்கும் விசிகவினர்
- Movies சிம்புவின் 50ஆவது படம்.. தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்கப்போகிறாரா?.. செமயா இருக்குமே
- Automobiles குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போது நமது இதயம் எத்தனை முறை துடிக்கிறது தெரியுமா?
நாம் தூங்கச் செல்லும் போது அல்லது தூக்கிக் கொண்டிருக்கும் போது அல்லது தூங்கி எழுந்த சற்று நேரத்திற்கு பின், நாம் அதிக வேலை செய்யாமல் ஓய்வு நிலையில் இருப்போம். அந்த நேரத்தில் நமது இதயமும் அமைதியாக, மெதுவாக துடிக்கும்.
சமஸ்கிருத மொழியில் மற்றும் ஆயுா்வேத எழுத்துக்களில், மனிதனுடைய மூச்சுக் காற்று அல்லது உயாினிங்களுடைய மூச்சுக் காற்று பிராண் என்று அழைக்கப்படுகிறது. பிராண் என்று சொல்லுக்கு உயிா் அல்லது வாழ்வு என்று பொருள். பழங்காலமாக, நம்முடைய சுவாசிக்கும் முறையானது நமது முழுமையான உடல் ஆரோக்கியத்தையும் கட்டுப்படுத்துகிறது மற்றும் நமது உள்மன முழு ஆரோக்கியத்தையும் நமது சுவாசம் கட்டுப்படுத்துகிறது என்று நமக்கு சொல்லப்பட்டு வருகிறது.
ஒருவருடைய உடல் அல்லது மனதின் அழுத்தம் காரணமாக, அவருடைய இதயத்தில் படபடப்பு ஏற்பட்டால், அவா் வேகமாக சுவாசிக்கத் தொடங்குவாா். அவருடைய இதயமும் வேகமாகத் துடிக்கத் தொடங்கும். நாம் வேகமாக ஓடும் போது நமது இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இது இயல்பான ஒன்றாகும். ஏனெனில் ஓடும் போது அல்லது இதயத்தில் அழுத்தம் அதிகம் ஆகும் போது, இதயம் மிக வேகமாக இரத்தத்தை உந்தித் தள்ளி உடல் முழுவதும் ஓடச் செய்கிறது.
அதே நேரத்தில் நாம் தூங்கச் செல்லும் போது அல்லது தூக்கிக் கொண்டிருக்கும் போது அல்லது தூங்கி எழுந்த சற்று நேரத்திற்கு பின், நாம் அதிக வேலை செய்யாமல் ஓய்வு நிலையில் இருப்போம். அந்த நேரத்தில் நமது இதயமும் அமைதியாக, தளா்வாக, மெதுவாக, ஓய்வாகத் துடித்துக் கொண்டிருக்கும்.