Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- News ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை? தீயாகப் பரவி வரும் வீடியோ.. விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும் என ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?
ஆரோக்கியமான உணவினை உண்ணுவதனாலே...சிறந்த உடல் நலத்தை நாம் பெறுகிறோம். உணவு வளர்சிதை மாற்றத்தில் நம்மால் முறையான கவனம் செலுத்துவதனாலே ஆரோக்கியமான செறிமான செயல்முறை நமக்கு உதவி, நம் உடம்பை சரியான முறையில் வைக்க துணை புரிகிறது.
எவற்றை சாப்பிட்டால்... நம் உடல் நலத்தை பேணி பாதுகாக்க முடியும்? என்பதனை மனதில் பதிய வைத்து கொண்டு சரியான உணவு பழக்கவழக்கங்களை நாம் கடைப்பிடிப்பது நமக்கு நன்மை பயக்கும்.
'உணவே மருந்து...' என்னும் கோரிக்கையை நம் முன் வைக்கும் ஆயுர்வேதத்தின் கால சுவடிகளின் வார்த்தை, அதனை சரியான முறையில் உட்கொள்வதால் மட்டுமே மருந்தாக பயன்படும் என்பதனையும் நமக்கு புரியவைக்கிறது.
நாம் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் செரிமான கோளாறு பிரச்சனைகளான... வாயு சம்பந்தப்பட்டவையும், வீக்கம், வயிற்று வலி, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் ஆகியவை ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களினாலே நமக்கு ஏற்படுகிறது.
அத்துடன் நீங்கள், நின்றுகொண்டு சாப்பிடும் பழக்கவழக்கம் உடையவராயின்...அது இன்னும் மோசமான பழக்கமாகுமாம். ஒருவேளை நீங்கள் டஜன் கணக்கில் உணவினை வயிற்றில் நிரப்பிகொள்ள ஆசைப்படுபவரா?
உணவு முறையை சரியாக செயல்படுத்துவது என்பது...நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தை நாம் உறுதிபடுத்திகொள்ளும் ஒரு செயலாகும். உங்கள் உடல் நிலையையும் சீராக வைத்துகொள்ள உதவும் இந்த பழக்கவழக்கங்களை பற்றியும், எளிதில் செறிமானமடைய என்ன தான் வழி? என்பதனையும் ஆயுர்வேதத்தின் சில வழிமுறைகளின் மூலம் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்.