Just In
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 8 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 11 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உணவருந்தும் 30 நிமிடங்களுக்கு முன் சுடுநீரில் சோம்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னர் சுடுநீரில் சோம்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
பெரும்பாலும் அசைவ உணவில் வாசத்திற்காக சேர்க்கப்படும் உணவுப் பொருளான சோம்பில் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கிறது. உணவருந்தும் 30 நிமிடங்களுக்கு முன்னர் சுடுதண்ணியில் சோம்பு சேர்த்து குடித்து வருவதால் கல்லீரல், கணையம், இரத்த அழுத்தம் போன்ற பலவற்றுக்கு தீர்வு காண முடியும்.
தேவையான பொருட்கள் - செய்முறை!
தேவையான பொருட்கள்!
சோம்பு
சுடுநீர் ஒரு கப்
செய்முறை!
ஒரு டீஸ்பூன் சோம்பு பவுடர் எடுத்து ஒரு கப் நீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
15 நிமிடங்கள் மூடிய நிலையில் கொதிக்க வைக்க வேண்டியது அவசியம்.
பிறகு வடிக்கட்டி குடிக்கவும்.
செய்முறை!
ஒரு டீஸ்பூன் சோம்பு பவுடர் எடுத்து ஒரு கப் நீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
15 நிமிடங்கள் மூடிய நிலையில் கொதிக்க வைக்க வேண்டியது அவசியம்.
பிறகு வடிக்கட்டி குடிக்கவும்.
நன்மைகள்!
தூக்கமின்மையை போக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
செரிமானத்தை ஊக்குவிக்கும்.
கல்லீரல் நலனை மேலோங்க செய்யும்.
கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்பட செய்யும்.
குறிப்பு!
உணவு உண்பதற்கு முப்பது நிமிடத்திற்கு முன்னர் / பின்னர் இதை நீங்கள் குடிக்க வேண்டும்.