Just In
- 8 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்
கைகளால் செய்யப்படும் முத்திரைகள் 45 நிமிடங்கள் செய்யப்படுகின்றன. மேலும் இந்த முத்ராவை எந்த ஆசன நிலையிலும் செய்யலாம். சிலசமயங்களில் தொடர்ந்து செய்பவர்களுக்கு எந்தப்பலனும் கிடைக்கவில்லை என்று சொல்வார்க
இன்றைய காலக் கட்டத்தில் காலை உணவை உண்பவர்களின் விகிதாச்சாரம் என்பது நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே இருக்கிறது. அதே மாதிரி நேரத்துக்கு உண்கிறோமா என்றால் அதுவும் கிடையாது. எதாவது உணவுக்கட்டுப்பாட்டுகளை கையாள்கிறோம் என்றால் அதுவும் கிடையாது. தினந்தோறும் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறோம் என்று சொல்லிக் கொண்டு உடலைப் பத்தி, உணவுமுறைகளைப் பத்தி எந்தக் கவலையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
நாடோடி மன்னன்:
பிறந்தது ஒரு இடம், படித்தது ஒரு இடம், வளர்ந்தது ஒரு இடம், கல்யாணமாகி செட்டில் ஆனது ஒரு இடம் இப்படி ஒரு வாழ்க்கையில் பல பரிமாணங்களை பார்க்கிறேன் என்று உலகம் சுற்றும் வாலிபனாக தன்னை உலகிற்கு காட்ட வேண்டுமானால் சரியாக இருக்கும். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சீதோஷ்ண நிலையைக் கொண்டிருக்கும் அந்த சீதோஸ்ன்ண நிலைக்கு ஏற்றவாறு தான் உணவுகள் கிடைக்கும். அந்த இடத்தில் நம் உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவுகளை நிச்சயம் கேட்டுப் பெற முடியாது. இதனாலும் வயிறு மிக மோசமாக பாதிக்கப்படுகிறது