Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஸ்ட்ரெச் மார்க் மறையனுமா? ஒரு பளிச் தீர்வு உங்களுக்கு!!
வயிற்றுப் பகுதியில் உண்டாகும் ஸ்ட்ரெச் மார்க்கை மறையச் செய்ய ஒரு எளிய குறிப்பு இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது
9 மாதங்கள் விரிந்து நெகிழ்வுத்தன்மையுடன் இருந்த பெண்களின் தோல், குழந்தை பிறந்ததும் சுருங்கி, வயிற்றுப் பகுதியில் வரிவரியாய் தழும்புகள் உண்டாகும். கொலாஜன் திசு உடைவதால் அந்த இடங்களில் பிளவு உண்டாகி தழும்பை உண்டாக்கும். உடல் பருமனாக இருந்து இளைப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

அவ்வாறு குழந்தை பிறந்ததும் அல்லது உடல் எடை குறையும்போதும் உடனடியாக சருமத்தை கவனித்தால் உடனடியாக தழும்பை மறையச் செய்யலாம். அப்படி நாட்கள் ஆகியிருந்தாலும் பிரச்சனையில்லை. இங்கே சொல்லிருக்கும் ஒரு எளிய குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள்.

தேவையானவை :
கற்றாழை - 3 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - 1 ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - அரை ஸ்பூன்

செய்முறை :
கற்றாழை ஜெல்லை மசித்து அதனுடன் மஞ்சள் மற்றும் நல்லெண்ணெயை நன்றாக கலந்து ஓரிடத்தில் 15 நிமிடம் அப்படியே வைக்கவும்.

செய்முறை :
பின்னர் அந்த கற்றாழை கலவையுடன் பாதாம் எண்ணெயை கலந்து தழும்புகள் இருக்குமிடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

செய்முறை :
அரை மணி நேரம் ஊறிய பின் அந்த இடத்தில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

செய்முறை :
இல்லையென்றால் இரவில் தடவி மறு நாள் கழுவலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் ஒரே மாதத்தில் ஸ்ட்ரெச் மார்க் மறைந்து சருமம் மிருதுவாக இருப்பதை உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications











