Latest Updates
-
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...!
நெற்றியில் உள்ள கருமையை ஒரே நாளில் போக்க சில டிப்ஸ்
நெற்றியில் உள்ள இறந்த செல்களை நீங்க இயற்கையான சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன
கொழுத்தும் வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் முகத்தை விட நெற்றி பகுதி அதிகமாக கருமையாகிவிடுகிறது. முகம் ஒரு நிறமாகவும், நெற்றி ஒரு நிறமாகவும் இருந்தால் நன்றாக இருக்காது. உங்களது நெற்றியில் உள்ள கருமையை போக்க இங்கே சில இயற்கையான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. கடலைமாவு மற்றும் மஞ்சள்
ஒரு ஸ்பூன் கடலைமாவுடன், சிறிதளவு மஞ்சள் மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து நெற்றியில் அப்ளை செய்தால், நெற்றியில் உள்ள இறந்த செல்கள் போய்விடும்.

2. உருளைக்கிழங்கு
மசித்த உருளைக்கிழங்கை நெற்றியில் கருமை உள்ள இடத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் நெற்றி பளிச்சிடும்.

3. இளநீர் மற்றும் சந்தன பவுடர்
இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை அகன்றுவிடும். இது ஒரு சிறந்த முறையாகும். இதனை வாரத்தில் மூன்று அல்லது 4 முறை செய்யலாம்.

4. மோர் மற்றும் ஒட்ஸ்
மோர் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, நெற்றியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.

5. தக்காளி
இரவு தூங்கும் முன், தக்காளி பேஸ்டை நெற்றில் தடவி காலையில் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமைக்கு மிகச்சிறந்த பலனை தரும்.

6. அன்னாச்சிப்பழம் மற்றும் தேன்
அன்னாச்சிப்பழம் மற்றும் தேன் கலந்த கலவை நெற்றியில் உள்ள கருமையை போக்க வல்லது. இவை இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு, நெற்றி முழுவதும் தடவ வேண்டும்.
15 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரினால் கழுவினால் அற்புதமான பலனை தரும்.

7. பப்பாளி பேஸ்ட்
பப்பாளி இறந்த செல்களை நீக்க மிகவும் சிறந்தது. தோலுக்கு நிறத்தை தரக்கூடியது. புதிய பப்பாளி பேஸ்ட்டை நெற்றியில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

8. ஆரஞ்ச் ஜீஸ்
ஆரஞ்ச் ஜீஸ் தோலை வெண்மையாக்கும் சக்தி படைத்தது. இதை நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை நீங்கி, முகம் பொழிவு பெரும்.



Click it and Unblock the Notifications











