Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
முகப்பருக்களுக்கு குட்பை சொல்லனும்னா வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடிச்சு பாருங்க!!
முகப்பருக்களை தடுக்கவும், குணமாக்கவும், ஹெர்பல் ஆவி செய்வதன் மூலம் சரிப்படுத்த முடியும். ஹெபல் ஆவி தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது
நமது சரும துவாரங்களில் அழுக்குகள் இறந்த செலக்ள் தங்கி வெளிவராம தொற்று உண்டாகி அதனால் ஏற்படுவதுதான் முகப்பருக்கள். சரும அழகையே கெடுத்துவிடும். இதனால் பலரும் அவதிக்குளாவதுண்டு. இந்த பிரச்சனையை சரிப்படுத்த பலவித குறிப்புகளை பயன்படுத்தி எதுவும் சரிவராமலிருக்கிறதா? உங்க சாய்ஸ் இதுவா கூட இருக்கலாம்.

ஹெர்பல் ஆவி என்பது மிகவும் பவர்ஃபுல்லான வழிதான். சூடான நீரை விட அதன் ஆவிக்கு சருமத்தை ஊடுடுவும் சக்தியுண்டு. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ளும் எளிய வழிதான் இங்கே சொல்லப்பட்டிருகிறது. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

தேவையானவை :
மஞ்சள் பொடி
பட்டை பொடி
க்ரீன் டீ
நீர்

ஸ்டெப்-1 :
இந்த ஆவி பிடிப்பதற்கு முன் உங்கள் முகத்தை நன்றாக கழுவி பருத்தித் துணியால் துடைத்திடுங்கள். பின் 1 லிட்டர் அளவு நீரை கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப்-2 :
பின் 1 ஸ்பூன் மஞ்சள் பொடி, 4 பட்டை மற்றும் 1 ஸ்பூன் அளவு க்ரீன் டீயை கொதிக்கும் நீரில் போட வேண்டும்.

ஸ்டெப்-3 :
பின்னர் அடுப்பை அனைத்து ஒரு ஸ்பூனால் நீரை நன்றாக கலக்குங்கள். இந்த நீர் நிறம் மாறி அடர் மஞ்சள் நிறத்திற்கு வரும்.

ஸ்டெப் - 4 :
இந்த நீரில் முகத்தை நன்றாக மூடி ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்வதால் சரும துவாரங்கள் திறந்து இந்த மூலிகைகளின் குணங்கள் ஊடுருவும்.

சருமத்தின் தன்மை :
உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் 8 நிமிடங்கள் போதுமானது. எண்ணெய் சருமம் என்றால் 15-20 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். சூடு ஆறியதென்றால் திரும்பவும் சூடு வைத்து ஆவி பிடிக்கலாம்.

நன்மைகள் :
மஞ்சள் கிருமிகளின் மீது செயல்புரிந்து அவற்றை அழிக்கும். க்ரீன் டீ சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கும். தேவையான போஷாக்கை தரும். பட்டை முகப்பரு, மற்றும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். இந்த மூன்றையும் நீரில் கலந்து ஆவியாக பிடித்தால் அற்புத பலன்களை பெறலாம்.



Click it and Unblock the Notifications











