Latest Updates
-
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம்
அட்டகாசமான பொலிவை தரும் ரோஸ் வாட்டர் எப்படி வீட்டில் தயாரிக்கலாம்? எளிய முறை!!
ரோஸ் வாட்டர் அழகு சாதனங்களில் முக்கியமானதொன்று. இது இயற்கையான ரோஜா இதழ்களில் செய்யப்படுவதாக்ல் அதன் நன்மைகள் சம் சருமத்திற்கு முழுவதும் கிடைக்கும். வீட்டில் எப்படி செய்யலாம் என தெரிந்துகொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. ஈரப்பதம் அளிக்கும். சுருக்கங்களை போக்கும். கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். உதட்டிற்கு நிறம் தரும். இமை, புருவம் அடர்த்தியாக வளரச் செய்யும்.
ரோஸ் வாட்டரை கடைகளில் வாங்கும்போது அது தரமானதா இல்லை கலப்படமானதா என சந்தேகத்துடனே உபயோகிக்க வேண்டாம். நீங்களே வீட்டில் சில நிமிடங்களில் செய்து கொள்ளலாம்.

இவை சந்தேகமில்லாமல் உங்கள் சருமத்திற்கு அட்டகாசமான பொலிவை தரும். உபயோகித்து பாருங்கள். எப்படி வீட்டில் தயாரிக்கலாம் எந்தை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை- 1 :
ஒரு கப் ரோஜா இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள். உரமில்லாதபடி ரோஜா இதழ்களை பிரித்தெடுத்து நன்றாக அழுக்கு, தூசி போக கழுவிக் கொள்ளுங்கள்.
ஃப்ரஷான இதழ்களை அல்லது காய வைத்து உலர்ந்த இதழ்களையும் உபயோகிக்கலாம்.

செய்முறை- 2 :
ஒன்றரை கப் அளவுள்ள சுத்தமான நீரை எடுத்து கொதிக்க வைக்க வேண்டும்.

செய்முறை- 3 :
அதில் உலர்ந்த ரோஜா இதழ்களை போடவும். . சுமார் 20 நிமிடம் வரை குறைவான தீயில் கொதிக்க வையுங்கள். ரோஜா இதழ்களின் நிறம் முழுவதும் நீரில் கலக்கும் வரை கொதிக்க வக்கவும்.

செய்முறை-4 :
பின்னர் அடுப்பை அணைத்து இந்த நீரை ஆற விடுங்கள். முழுவதும் ஆறிய பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்

செய்முறை-5 :
ஒரு பாட்டிலில் சேகரித்து சில நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இதனால் நீரில் ரோஜாவின் குணங்கள் இறுகி பிடிக்கும். பின்னர் அதனை உபயோகிக்கலாம்.



Click it and Unblock the Notifications