Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஜொலிக்கிற சருமம் வேணும்னா சாமந்தி பூ ஃபேஸியல் பேக் ட்ரை பண்ணி பாருங்க!!
நமது இயற்கையான மூலிகை செடிகள் பல அற்புதங்கள் நமது அழகிற்கு தருகின்றன. இவை அழகை அதிகப்படுத்துவததோடு, சரும பாதிப்பிலிருந்து நம்மை காக்கின்ரன. அவ்வாறான குறிப்புகள் இங்கே காணலாம்.
சாமந்தி பூவின் இதழகளை அரைத்து பிறந்த குழந்தைக்கு பூசி குளிக்க வைக்கும் பழக்கம் இன்றக்கும் சில கிராமங்களில் வழக்கம் உள்ளது.பூவின் நிறத்திலேயே சரும நிறம் மாறும் என்பது கண்கூடான உண்மை.

அதுபோல் பல இயற்கை மூலிகைகள் நமது சருமத்திற்கு மாயாஜாலத்தை தருகிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறானா பொருட்களை இங்கு காண்போம்.

சாமந்தி பூ ஃபேஸ் பேக் :
புதிதான சாமந்திப் பூ இதழ்கள் - கைப்பிடி
பால் - சிறிது
தேன் - 1 ஸ்பூன்
சாமந்தி இதழ்களை அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

அரோமா ஃபேஸ் மாஸ்க் :
தேவையானவை :
சந்தனம் - 1 ஸ்பூன்
ரோஸ் எண்ணெய் - 2 துளி
லாவெண்டர் எண்ணெய் - 2 துளி
கடலைமாவு - 1 ஸ்பூன்
மோர் - சிறிது

அரோமா ஃபேஸ் மாஸ்க் :
மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கலக்கும் அளவிற்கு மோர் விட்டு குழைத்துக் கொள்ளுங்கள். வாரம் 3 நாட்கள் இரவு படுப்பதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சுருக்கம், கருமை, பரு எல்லாம் மறைந்து முகம் பளபளக்கும்.

ஹெர்பல் ஸ்க்ரப் :
கோதுமை தவிடு
சந்தனம்
துளசி
கோதுமையை சலித்து அந்த தவிட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த சந்தனம், துளசி சாறு கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் காய விட்டு கழுவினால், முகம் மின்னும்.

சந்தன பேக் :
சந்தனக் கல்லில் ரோஸ் வாட்டர் வொட்டு சந்தனத்தை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிது பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் பொலிவு தெரியும்.



Click it and Unblock the Notifications











