Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
முடி உதிர்வதை அடியோடு நிறுத்தும் இந்த அட்டகாசமான குறிப்பை ட்ரை பண்ணியிருக்கீங்களா?
கூந்தல் உதிர்வை அடியோடு நிறுத்தி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர்ச் செய்யும் மூலிகை மருத்துவமான கற்றாழை சாண்ட்விச் செய்யும் முறையை இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடி உதிர்தல் பெரும்பாலோனொருக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. என்ன செய்தாலும் முடி உதிர்தல் நிக்கவில்லை என்று புலம்புகிறீர்களா? அப்படியென்ரால் இந்த கட்டுரை உங்களுக்குதான்.
நமது பாரம்பரிய யாரும் அதிகமாக அறிந்திராத பலவித மூலிகை குறிப்புகல் முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியாக வளரச் செய்யும். அத்தகைய குறிப்பை இங்கு காண்போம்.

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :
முதலில் வெந்தயத்தை முளைக் கட்டச் செய்யுங்கள். பின்னர் சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி சில மணி நேரம் அப்படியே விடுங்கள்.

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :
கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :
பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :
இந்த கலவையை தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளிக்கவும்.

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :
இதனால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம். அடர்த்தியாக கூந்தல் வளரும். முடி உதிர்தலும் நிற்கும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை இப்படி செய்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications











