Just In
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 3 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இக்காலத்து யுவதிகள் வருங்கால கணவர்களிடம் எதிர்பார்க்கும் 10 விஷயங்கள்!!
80-களில் தங்கள் எதிர்கால கணவன் மீது பெண்களுக்கான எதிர்பார்ப்பு என்பது அரசாங்க உத்தியோகம் என்பதாக தான் இருந்தது. நல்ல வேலை, நிலையான வாழ்க்கை. ஏனெனில், அந்த காலத்தில் பெரும்பாலும் பெற்றோர்களின் ஆதிக்கம் பெண் பிள்ளைகள் மீது அழுத்தம் கொண்டிருந்தது.
பெண்களின் பார்வையில் ஆண்கள் ஏழு விதம் - நீங்கள் எந்த விதம்??
90-களில் தான் பெண்கள் வெளியுலகில் அதிகம் தங்களது காலடியை எடுத்து வைக்க ஆரம்பித்தனர். எனவே, தங்கள் கனவுகளுக்கு இடமும், மதிப்பும் தரும் ஆணாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
இந்த தலைமுறையினர் உடலுறவை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்!
2000-த்துக்கு பிறகு ஆண்களுக்கு நிகர் என்பதை காட்டிலும், ஆண்களுக்கு மேல் என பெண்கள் வளர தொடங்கிய பொற்காலமாக அவர்களுக்கு மாறியது. சமூக மாற்றம், குடும்ப பொறுப்பு என அவர்கள் வளர் தொடங்கினர்.
ஆண்களை பற்றி பெண்கள் தவறாக எண்ணும் 7 விஷயங்கள்!!
இன்றைய இளம் யுவதிகள் பல இடங்களில் ஆண்களுக்கு மேல் நாங்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமநிலை காலத்தில் இவர்கள் தங்கள் வருங்கால கணவரிடம் என்ன எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள் என இனிக் காணலாம்....
எதிர்பார்ப்பு 1
வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இது இன்றைய குடும்பங்களுக்கு அவசியமும் கூட. ஆனால், இந்த வேலைக்கு தான் போக வேண்டும், இந்த வேலைக்கு போக கூடாது என தடை கூற கூடாது.
எதிர்பார்ப்பு 2
இருவரும் அலுவலக வேலைக்கு சென்று வருவதால். வீட்டு வேலைகளில் சமப்பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
எதிர்பார்ப்பு 3
அலுவலக வேலை பளு, இல்லறத்தை நிலையாக அமைக்கும் வரையிலும் குழந்தைப் பெற்றுக் கொள்ள அவசரம் காட்டக் கூடாது.
எதிர்பார்ப்பு 4
திருமணமான பிறகு தனது சம்பளத்தை புகுந்த வீட்டிற்கு தான் தர வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. எனவே, பிறந்த வீட்டிற்கு பணம் அனுப்ப தடை கூறக்கூடாது.
எதிர்பார்ப்பு 5
வேலை விஷயமாக நீங்கள் வெளியூர் சென்று வருவது போல, தானும் செல்ல வேண்டிய நிர்பந்தம் வரும் பொழுது வெளியூர் பயணங்களுக்கு நோ சொல்லக் கூடாது. நீங்கள் நண்பர்களுடன் சென்று வருவது போல, தாங்களும் தோழிகளுடன் வெளியிடங்களுக்கு சென்று வர நோ சொல்லக் கூடாது.
எதிர்பார்ப்பு 6
கணவனாக இருப்பதை காட்டிலும் நல்ல நண்பனை போல பழக வேண்டும் என்பது இக்காலத்து யுவதிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், தோழமை பண்பு தான் எளிதாக இருவரையும் புரிந்துக் கொள்ள உதவும் என இன்றைய இளைஞர்கள் எண்ணுகிறார்கள்.
எதிர்பார்ப்பு 7
கணவன் என்பதால் தன் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. இருவரும் சமநிலை எனும் போது ஒருவர் மட்டும் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்துவது எப்படி நியாயம் ஆகும். தவறு எனும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம்.
எதிர்பார்ப்பு 8
ஆண், பெண், கணவன், மனைவி என பாலின பேதமின்றி நல்லது யார் கூறினாலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.
எதிர்பார்ப்பு 9
இன்றைய பெண்கள் மத்தியில் குடி என்பது பெரிய தவறாக இல்லை. ஆனால், அளவாக இருக்க வேண்டும். குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துக்கிடந்தால், மறுநாள் கோர்ட் வாசலில் நிற்க வேண்டிய கட்டாயம் வரும்.
எதிர்பார்ப்பு 10
முன்பெல்லாம் பிக்னிக் என்பது ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை என்பது போல இருக்கும். வருடா வருடம் தேர்வு விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று வருவோம். ஆனால், இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்வியலில், ரிலாக்ஸ் ஆக வேண்டும் என்று எண்ணம் பிறக்கும் போது எந்த மறுப்பும் இன்றி நீங்கள் பிக்னிக் சென்று வர வேண்டும்.