Just In
- 57 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கல்யாணமாகி குழந்தைய ஸ்கூல்ல சேர்க்க வேண்டிய நான், குடிச்சு நாசமா போன கதை - My Story #084
குடிச்சுட்டு உங்க ஆளுக்கு கால் பண்ணாதீங்க - My Story #084
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடானது என பல திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். குடி உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, பல சமயங்களில் நல்ல உறவுகளின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. எத்தனையோ சமயங்களில் குடித்துவிட்டு சண்டை போட்டு, தேவையில்லாதவற்றை பேசி பிரிந்த நல்லுறவுகள் இருக்கின்றன.
என்னுடைய வாழ்க்கையிலும் அப்படி தான் ஒரு சம்பவம் நடந்தது. குடிப்பது தவறெனில், குடித்துவிட்டு நமது காதலிக்கு கால் செய்வது தவறிலேயே பெரும் தவறு. இன்றுடன் எங்களுக்குள் ப்ரேக்-அப் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. இதில் இரண்டு வருடங்கள் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன்.
அன்று நான் அவளிடம் பேசி சண்டையிட்டு பிரிந்த பிறகு ஒரு யோகி போல தான் திரிந்து வருகிறேன். என்னுள் இதற்கு முன் இவ்வளவு அமைதி இருந்ததில்லை. என் அமைதிக்கு காரணம் நான் திருந்திவிட்டேன் என்பதல்ல. அவள் என்னைவிட்டு பிரிந்துவிட்டாள் என்பதே ஆகும்.
என் வாழ்வில் இந்த அமைதியை ஏற்படுத்திய அந்த இரைச்சல் உங்கள் காதுகளை செவிடாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை....