Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
சிவப்பு காராமணி குழம்பு
காராமணியில் பல வெட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சிவப்பு காராமணி. பொதுவாக இந்த சிவப்பு காராமணியை வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் இதனை குழம்பு செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இங்கு அந்த சிவப்பு காராமணி குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சிவப்பு காராமணி - 1 கப் (வேக வைத்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
அரைத்த தக்காளி - 1 கப்
பூண்டு - சிறிது (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, குடைமிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின்னர் அதில் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, உப்பு, மிளகுத் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் வேக வைத்துள்ள காராமணியை நீருடன் சேர்த்து ஊற்றி, அத்துடன் அரைத்த தக்காளி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 10-15 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சிவப்பு காராமணி குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications