Just In
- 21 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனா காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
கொரோனாவில் இருந்து என் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்பது தான் அநேக தாய்களின் ஒரே கேள்வி. மேலும், இது போன்ற தருணங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா என்றும் பலர் வினவுகின்றனர்.
உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, இந்தியாவில் நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. சர்வதேச தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனாவால் ஒவ்வொருவரும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், குறிப்பாக இந்த கொரோனா வைரஸ், ஒவ்வொரு தாய்மார்களையும் பெரும் அச்சத்திலும், கவலையிலும் ஆழ்த்திவிட்டது.
சிறு குழந்தைகளை கொண்ட தாய்மார்கள், புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள், குழந்தை பிறக்க போகும் தாய்மார்கள் என அனைத்து தாய்களுக்குமே ஏராளமான கேள்விகளையும், குழப்பங்களையும் இந்த கொரோனா ஏற்படுத்தி விட்டது. இந்த கொரோனாவில் இருந்து என் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்பது தான் அநேக தாய்களின் ஒரே கேள்வி. மேலும், இது போன்ற தருணங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா என்றும் பல தாய்மார்கள் வினவுகின்றனர்.