For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், நமக்கு மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டத்திலேயே இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

|

Vaikunta Ekadasi 2023: ஏகாதசி விரதம் இருந்து கண் விழித்து, பெருமாளை தரிசித்தால், நம்முடைய சகல பாவங்களும், தோஷங்களும் நீங்குவதோடு, நிலையான செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், நமக்கு மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டத்திலேயே இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Vaikunta Ekadasi

சுக்குக்கு மிஞ்சுன மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சுன கடவுளுமில்லை என்பது போல், விரதத்திலேயே சிறந்த விரதமாக கடைபிடிக்கப்படுவது ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசி விரதம் என்பது மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான விரதமாகும்.

MOST READ: புதுப்பெண்ணை ஏன் வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா என்று சொல்கிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பின் 11ஆவது நாள் வருவது ஏகாதசி. ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசி என்று கணக்கிட்டால் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசி திதிகள் வரும். அதில், மார்கழி மாதம், வளர்பிறையில் 11ஆம் நாள் வருவதைத் தான் இந்துக்கள் அனைவரும் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடிவருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vaikunta Ekadasi 2023: Fasting And Benefits

Vaikuntha Ekadashi is one of the important festivals celebrated in Sri Vishnu temples, especially in South India. It is the hope that if we awake from Ekadasi fasting and see the Lord Perumal, we will get rid of all our sins and defects and get lasting wealth. Especially, If you see the Lord Perumal from the Vaikunta Ekadasi fasting in the month of Margazhi, we can get rid of moksha and get a place in Vaikuntam.
Desktop Bottom Promotion